ராம் என்ற ஏழை ஒருவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். அவனுக்கு ஒரு மனைவியும், ஒரு மகள் மட்டும் இருந்தனர். மகள் தனது தந்தைக்கு கிறிஸ்துமஸ் நாளன்று பரிசளிக்க விரும்பினாள். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும்...
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே அவர்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. ஒருநாள் அவர்கள் மரத்தால்...
கோவில் யானை ஒன்று நன்றாக குளித்துவிட்டு, சாலையில் வந்து கொண்டிருந்தது. ஒரு சிறிய பாலத்தில் யானை வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி வாலை ஆட்டிக்கொண்டே வந்தது. யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி...
பரத் ஒரு ஊரில் வசித்து வந்தான். அவன் அழகாக இருந்தான். ஆனால் அவன் ஒரு முட்டாள். எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய மாட்டான். அவன் முட்டாள் என்று தெரியாமல், மாலதி என்ற பெண் அவனது...
மீத்து ஒரு அழகான பச்சை கிளி. ஒவ்வொரு நாளும் அது காலையில் உணவைத் தேடி புறப்பட்டு விடும், மாலையில் திரும்பி வந்து தனது கூட்டில் ஓய்வெடுக்கும். ஒரு நாள், மீத்து உணவைத் தேடி பறந்து...
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒருநாள் அவர், தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்கு பிரித்துக் கொடுத்தார்....
ஒரு கிராமத்தில் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பாடம் கற்றுக் கொடுப்பதில் சிறந்தவராக இருந்தார். அதனால் அவரிடம் நிறைய மாணவர்கள் வந்து குவிந்தனர். ஆனால் அவர் பாடசாலை மிகவும் சிறியதாக இருந்ததால், அவருக்கு...
ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தான் எழுதுவதற்காக தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரை குரங்காக மாற்றிவிட்டார். அவர்...
மோகன் என்ற ஒரு சிறுவன் தான் சொந்தமாக ஒரு மிதிவண்டியை வாங்கி அவன் செல்லும் எல்லா இடங்களுக்கும் சவாரி செய்ய ஏங்கினான். ஆனால் அவனுடைய தந்தை அவனுக்கு மிதிவண்டி வாங்குவதற்கு போதுமான அளவு சம்பாதிக்கவில்லை....
ஒரு பையன் ஒரு புத்திசாலி வயதானவரிடம் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்டான். சிறுவனின் கேள்வியைக் கேட்டபின், புத்திசாலி மனிதர் சிறுவனை காலையில் ஆற்றில் சந்திக்கும்படி சொன்னார், அவனுக்கு அங்கே பதில் அளிக்கப்படும் என்று...