பிள்ளைகள் அனைவரையும் மருத்துவதுறைக்கு அர்ப்பணித்த தந்தை கொரோனாவுக்கு பலி.
இங்கிலாந்தில் தனது பிள்ளைகள் ஆறு பேரையும் மருத்துவப்பணிக்கு அர்ப்பணித்த தந்தை கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். 1950களின்போது, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் வன்முறைக்கு பயந்து தப்பி ஓடி இங்கிலாந்து சென்றவர் அசன்-உல்-ஹக் சவுத்ரி (81). கொரோனா தொற்று...




