இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

எமில் ரஞ்சன் ஒருவருட சிறைவாசத்திற்கு பின்னர் பிணையில் விடுதலை!

admin
மகசீன் சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் எமில் ரஞ்சன் ஒரு வருடத்திற்கு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் இன்று(வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். இதன்போதே ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ரிப்பனையே மோதிரமாகப் பயன்படுத்தி திருமணம் செய்த தம்பதியர் சில நிமிடங்களில் குழந்தையை ஈன்றெடுத்தனர்

admin
அமெரிக்காவில் ஓர் அரிய சம்பவம். குழந்தையை ஈன்றெடுத்த சில நிமிடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர் ஒரு தம்பதியர். திருமணத்தை நடத்திவைத்தவர் அமெரிக்க மாநிலமான இண்டியானாவின் சௌத் பெண்ட் மேயர் பீட் புட்டேஜெஜ் (Pநவந டீரவவபைநைப)....
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ராப் இசைப்பாடகர் சுட்டுக் கொலை!

admin
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் நிப்சே ஹுசில் (33). ராப் இசைப்பாடகரான இவர் தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் துணிக்கடை நடத்துகிறார். நேற்று இவர் தனது நண்பர்களுடன் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்பில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப் பொருட்கள் உள்ளதாக ராஜஸ்தானில் ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் கண்டுபிடிப்பு

admin
ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைச்சகம், ராஜஸ்தானில் வெவ்வேறு இடங்களில் உள்ள 24 ஜான்சன் அண்ட் ஜான்சன் னோ டியர்ஸ் பேபி ஷாம்பு, மற்றும் பவுடர் பாட்டில்களை கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கையில் உணவும் பொருட்களில் நிறக்குறியீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது……

admin
இலங்கையில் இன்று முதல் நாம் வெளியில் வாங்கி சாப்பிடும் சில பொருட்களுக்கு நிறக் குறியீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக நாம் வெளியில் வாங்கி சாப்பிடும் உணவும் பொருட்களின் பெரும்பான்மையானவைகளில் சரியான அளவிற்கு அதில்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழில் பாம்பு தீண்டி உயிரிழந்த 3 பிள்ளைகளின் தந்தை!

admin
யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

admin
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது. இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த விபரம் வெளியாகியுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

admin
தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று(செவ்வாய்கிழமை) முற்பகல் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அதனை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். பாரம்பரியங்களுக்கேற்ப சுபநேரங்களை அடையாளப்படுத்திய பத்திரம்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இல்லற வாழ்விற்குள் இணைய இருந்த பெண்ணின் வாழ்வில் ஏற்பட்ட துயரம்!

admin
மன்னார் – தட்சணா மருதமடு பாலம்பிட்டியைச் சேர்ந்த கைலாசபிள்ளை ஹேமா எனும் 28 வயது பெண் தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்கு சென்ற நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு எதிர்வரும் பத்தாம்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பகிடிவதைக்குள்ளானதால் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்…

admin
மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் ஹோமாகம – தியகம தொழில்நுட்ப பிரிவில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் எல்லை மீறிய பகிடிவதையை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் இந்த விடயம் தொடர்பில் மேலும்...