தமிழக அரசு ராஜபக்ச அரசுடன் உறவை வலுப்படுத்த வேண்டும்! -சுப்பிரமணியன் சுவாமி
தமிழக அரசு, இலங்கையின் ராஜபக்ச அரசுடன் நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ருவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “ஸ்டாலினைத் தலைமையாகக்கொண்ட தமிழ் நாட்டு...




