நீதிமன்ற காவல் நீட்டிப்பு பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மூவவருக்கும்….
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மூவரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. கைதான சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரின் நீதிமன்ற காவலை வரும் 22-ம் தேதி வரை நீட்டித்து கோவை தலைமை குற்றவியல்...




