இவருக்கு இருந்தாலும் இவ்வளவு கர்வம் இருக்கக்கூடாது.
ஒரு கிராமத்தில் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பாடம் கற்றுக் கொடுப்பதில் சிறந்தவராக இருந்தார். அதனால் அவரிடம் நிறைய மாணவர்கள் வந்து குவிந்தனர். ஆனால் அவர் பாடசாலை மிகவும் சிறியதாக இருந்ததால், அவருக்கு...




