இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை சிறுவன் பின்லாந்தில் கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு!

admin
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் பின்லாந்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குணசேகரம் லோகபாலா என்ற சிறுவன் கடந்த வியாழக்கிழமை அன்று உயிரிழந்துள்ளார். புலம்பெயர்ந்து குடும்பத்துடன் பின்லாந்து நாட்டில் குறித்த சிறுவன் வசித்து வந்துள்ளார். குறித்த...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இங்கிலாந்துப் பிரஜை இலங்கையில் செய்த காரியம்!

admin
வீட்டு பூச்செடிகளில் 13 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இங்கிலாந்துப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தேகம இதிகஸ்கெட்டிய இசுறுபுர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தவரே இந்த செயலை செய்துள்ளார். எல்பிட்டிய வலய குற்றத்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வவுனியா ஓமந்தையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்……

admin
வவுனியா ஓமந்தையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா ஒமந்தை சின்னப்புதுக்குள வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பிரித்தானியாவில் சொத்துப் பிரச்சினை காரணமாக கணவனை கொன்ற இலங்கை தமிழ் பெண்!

admin
பிரித்தானியாவில் கணவனை அடித்து கொலை செய்த இலங்கை பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த 76 வயதான கனகசபை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பெருந்தன்மையாக நடந்து கொண்டார் பிரபாகரன் ஆனால் அமைச்சுப் பதவிகளுக்காக ஹக்கீம் இவ்வாறு நடந்து கொள்ள கூடாது – சிறீதரன்

admin
தேசியத் தலைவர் பிரபாகரன் கிளிநொச்சியில் இருக்கின்றபோது ரவூப் ஹக்கீம் அவர்களை சென்று சந்தித்திருந்தார். அப்போது கூட உங்களின் உணவுக்காக ஒரு சமையல்காரரை கூட்டி வாருங்கள் என்று பெருந்தன்மையாக கூறியிருந்தார் பிரபாகரன் என நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வட மாகாணத்தில் அதிவிரைவாக செல்லும் ரயில் சேவை இத்தனை கிலோமீற்றர் வேகமா?

admin
தென்னிலங்கையில் இருந்து வட மாகாணத்தில் அதிவிரைவாக செல்லும் ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க கூடிய ரயில் சேவையில் ஈடுபடத்தப்படவுள்ளது. சகல வசதிகளுடனும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் இந்த சேவை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

திருமணமாகி நான்கு நாட்களேஆன நிலையில் இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

admin
திருமணமாகி நான்கு நாட்களிலேயே இளைஞர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நெல்லியடி வடக்கு சரஸ்வதி வீதியைச்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

எமில் ரஞ்சன் ஒருவருட சிறைவாசத்திற்கு பின்னர் பிணையில் விடுதலை!

admin
மகசீன் சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் எமில் ரஞ்சன் ஒரு வருடத்திற்கு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் இன்று(வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். இதன்போதே ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கையில் உணவும் பொருட்களில் நிறக்குறியீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது……

admin
இலங்கையில் இன்று முதல் நாம் வெளியில் வாங்கி சாப்பிடும் சில பொருட்களுக்கு நிறக் குறியீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக நாம் வெளியில் வாங்கி சாப்பிடும் உணவும் பொருட்களின் பெரும்பான்மையானவைகளில் சரியான அளவிற்கு அதில்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழில் பாம்பு தீண்டி உயிரிழந்த 3 பிள்ளைகளின் தந்தை!

admin
யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...