இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் வீடு திரும்பிய பின்னர் உயிரிழந்த சோகம்!

admin
யாழ்ப்பாணத்தில் வீடு திரும்பிய பின்னர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், மருதனார் மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், வீடு திரும்பிய பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

சடலத்தை 25 வருடங்களாக பாதுகாத்து யாழ் கொண்டுவரப்பட்ட உடல்…..

admin
இத்தாலி நாட்டில் நோய்வாய்ப்பட்டு இறந்தவரின் உடலம் 25 வருடங்களின் பின்னர் யாழ்.சாவகச்சேரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி அவரது சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சாவகச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் 18 வயது இளைஞன் பரிதாபமாக பலி!

admin
வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாகியதில் பின்னிருக்கையிலிருந்து பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயரிழந்தார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் வடமராட்சி – கொடிகாமம் வீதியில் நேற்று...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தங்காலை பிரதேசத்தில் முகப்புத்தக களியாட்டம்……..

admin
தங்காலை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகப்புத்தகம் (‘பேஸ்புக்’) ஊடாக ஒருங்கிணைக்கப்பட்ட களியாட்ட நிகழ்ச்சியின்போது கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபானங்களுடன் ஒரு குழு கைதுசெய்யப்பட்டுள்ளது 5 பெண்கள் உட்பட 11 பேர் இவ்வாறு...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

மதூஷிடம் துபாயிலேயே விசாரணை மேற்கொள்ள தீர்மானம்

admin
பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதூஷ் நாடு கடத்தப்படாவிடின் துபாய்க்கு சென்று அவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர் இதேவேளை மாகந்துரே மதூஷை நாடு கடத்துமாறு வௌிவிவகார அமைச்சுனூடாக துபாய் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை சிறுவன் பின்லாந்தில் கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு!

admin
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் பின்லாந்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குணசேகரம் லோகபாலா என்ற சிறுவன் கடந்த வியாழக்கிழமை அன்று உயிரிழந்துள்ளார். புலம்பெயர்ந்து குடும்பத்துடன் பின்லாந்து நாட்டில் குறித்த சிறுவன் வசித்து வந்துள்ளார். குறித்த...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இங்கிலாந்துப் பிரஜை இலங்கையில் செய்த காரியம்!

admin
வீட்டு பூச்செடிகளில் 13 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இங்கிலாந்துப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தேகம இதிகஸ்கெட்டிய இசுறுபுர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தவரே இந்த செயலை செய்துள்ளார். எல்பிட்டிய வலய குற்றத்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வவுனியா ஓமந்தையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்……

admin
வவுனியா ஓமந்தையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா ஒமந்தை சின்னப்புதுக்குள வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பிரித்தானியாவில் சொத்துப் பிரச்சினை காரணமாக கணவனை கொன்ற இலங்கை தமிழ் பெண்!

admin
பிரித்தானியாவில் கணவனை அடித்து கொலை செய்த இலங்கை பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த 76 வயதான கனகசபை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பெருந்தன்மையாக நடந்து கொண்டார் பிரபாகரன் ஆனால் அமைச்சுப் பதவிகளுக்காக ஹக்கீம் இவ்வாறு நடந்து கொள்ள கூடாது – சிறீதரன்

admin
தேசியத் தலைவர் பிரபாகரன் கிளிநொச்சியில் இருக்கின்றபோது ரவூப் ஹக்கீம் அவர்களை சென்று சந்தித்திருந்தார். அப்போது கூட உங்களின் உணவுக்காக ஒரு சமையல்காரரை கூட்டி வாருங்கள் என்று பெருந்தன்மையாக கூறியிருந்தார் பிரபாகரன் என நாடாளுமன்ற உறுப்பினர்...