இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

எமில் ரஞ்சன் ஒருவருட சிறைவாசத்திற்கு பின்னர் பிணையில் விடுதலை!

admin
மகசீன் சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் எமில் ரஞ்சன் ஒரு வருடத்திற்கு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் இன்று(வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். இதன்போதே ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கையில் உணவும் பொருட்களில் நிறக்குறியீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது……

admin
இலங்கையில் இன்று முதல் நாம் வெளியில் வாங்கி சாப்பிடும் சில பொருட்களுக்கு நிறக் குறியீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக நாம் வெளியில் வாங்கி சாப்பிடும் உணவும் பொருட்களின் பெரும்பான்மையானவைகளில் சரியான அளவிற்கு அதில்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழில் பாம்பு தீண்டி உயிரிழந்த 3 பிள்ளைகளின் தந்தை!

admin
யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

admin
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது. இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த விபரம் வெளியாகியுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

admin
தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று(செவ்வாய்கிழமை) முற்பகல் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அதனை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். பாரம்பரியங்களுக்கேற்ப சுபநேரங்களை அடையாளப்படுத்திய பத்திரம்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இல்லற வாழ்விற்குள் இணைய இருந்த பெண்ணின் வாழ்வில் ஏற்பட்ட துயரம்!

admin
மன்னார் – தட்சணா மருதமடு பாலம்பிட்டியைச் சேர்ந்த கைலாசபிள்ளை ஹேமா எனும் 28 வயது பெண் தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்கு சென்ற நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு எதிர்வரும் பத்தாம்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பகிடிவதைக்குள்ளானதால் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்…

admin
மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் ஹோமாகம – தியகம தொழில்நுட்ப பிரிவில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் எல்லை மீறிய பகிடிவதையை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் இந்த விடயம் தொடர்பில் மேலும்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

சுங்க அதிகாரிகளின் சோதனையில் ஆடையில் சிக்கிய மர்மம்….

admin
இலங்கை பிரஜையொருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 68 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலிகளை உள்ளாடைக்குள் மறைத்து கடத்த முற்பட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து இன்று...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வரலாற்று சிறப்பு மிக்க பௌத்த தூபி நீரிலிருந்து வெளிவந்துள்ளது……

admin
அண்மைக்காலமாக மலையகத்தில் வரட்சியான கால நிலை ஏற்பட்டிருந்த நிலையில் நீர் நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது. இவ் வரட்சியால் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. 1979 ம்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை நிச்சயம் – ஜனாதிபதி முக்கிய அறிவித்தல்

admin
மரண தண்டனை விதிக்கப்படவேண்டிய போதைப்பொருள் வர்த்தகர்களின் விபரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த நபர்களுக்கு விரைவில் மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மரண தண்டனையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால...