மீண்டும் நாடு தழுவிய ரீதியில் கட்டுப்பாடுகள் – அஜித் ரோஹணவின் அறிவுறுத்தல்
இன்று இரவு முதல் மீண்டும் நாடு தழுவிய போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் அத்தியாவசிய மற்றும் அவசர தேவை இல்லாதவர்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை பொலிஸ் ஊடகப்பேச்சாளரும்...