பாகிஸ்தானில் பெண் ஒருவர் தனது கணவர் தன்னை மொட்டையடித்து சித்ரவதை செய்வதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். பாகிஸ்தான் லாகூர் நகரைச் சேர்ந்தவர் மியான் பைசல். இவரது மனைவி அஸ்மா ஆஸிஸ். சமீபத்தில் அஸ்மா சமூக...
வாஷிங்டன்: உலக வங்கியின் தலைவராக, அதிபர் டிரம்ப் அரசாங்கத்தில் கருவூல அதிகாரியாக இருந்த டேவிட் மால்பாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக வங்கியின் 25 பேர் கொண்ட நிர்வாகக்குழுவினர் கூடி, அடுத்த தலைவரை தேர்வு...
இந்திய விமானத்தில் மது கேட்டு தகராறு செய்த சர்வதேச மனித உரிமை ஆணைய பெண் வக்கீலுக்கு லண்டன் நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்தாண்டு நவம்பரில் மும்பையில் இருந்து லண்டன் சென்ற...
உலகிலேயே முதல் முறையாக நாடு முழுவதும் 5ஜி சேவையை தென்கொரியா வழங்கத் தொடங்கியது.வெள்ளிக்கிழமை அன்று அங்கு 5ஜி சேவைகள் தொடங்கப்பட இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றிரவே, தென்கொரியா முழுவதும் 5ஜி சேவை தொடங்கி...
ஐக்கிய அரபு எமிரேட்சின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக சயித் பதக்கம் வழங்கப்படுகிறது. அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் மாநிலங்களின் தலைவர்களுக்கு இந்த உயர்ந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் மோடிக்கு ஐக்கிய...
இத்தாலியில் பிஞ்சுக்குழந்தைக்கு விருத்தசேதனம் செய்த பாட்டி மற்றும் மதகுருவை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தாலியின் ரோம் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் பிறந்து...
அமெரிக்காவில் ஓர் அரிய சம்பவம். குழந்தையை ஈன்றெடுத்த சில நிமிடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர் ஒரு தம்பதியர். திருமணத்தை நடத்திவைத்தவர் அமெரிக்க மாநிலமான இண்டியானாவின் சௌத் பெண்ட் மேயர் பீட் புட்டேஜெஜ் (Pநவந டீரவவபைநைப)....
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் நிப்சே ஹுசில் (33). ராப் இசைப்பாடகரான இவர் தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் துணிக்கடை நடத்துகிறார். நேற்று இவர் தனது நண்பர்களுடன் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது...
ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைச்சகம், ராஜஸ்தானில் வெவ்வேறு இடங்களில் உள்ள 24 ஜான்சன் அண்ட் ஜான்சன் னோ டியர்ஸ் பேபி ஷாம்பு, மற்றும் பவுடர் பாட்டில்களை கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில்...
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் மற்றவரை ஏமாற்றியும்இ முட்டாளாக்கியும் கொண்டாடும் நாள் தான் ‘ஏப்ரல் முதல் நாள்’. பெரும்பாலான நாடுகள் இதனை கடைபிடிக்கின்றன. கனடா, நியூசிலாந்து, லண்டன்,ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா...