இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளோம் – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம்...




