இந்தோ-திபெத் எல்லை காவல்படையைச் சேர்ந்த டிஐஜி சுதாகர் நாட்டின் முதல் வாக்கை பதிவு செய்துள்ளார்
மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ம் தேதி தொடங்கும் நிலையில்இ தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் 18ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கு...




