கிரிக்கெட் விளையாட்டு

ரசிகர்கள் அதிர்ச்சியில் லசித் மாலிங்க..ஓய்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்!

admin
2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண 20க்கு 20 போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற உள்ளதாக இலங்கையின் ஒருநாள் மற்றும் 20க்கு20 கிரிக்கட் அணிகளின் தலைவரான லசித் மலிங்க தெரிவித்துள்ளார். 36 வயதுடைய...
கிரிக்கெட் விளையாட்டு

தென்னாபிரிக்கா 2 ஆவது போட்டியில் தொடரை வசப்படுத்தியது!

admin
இலங்கை அணியின் இசுரு உதான அபாரமாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காது 84 ஓட்டங்களைப் பெற்றபோதிலும் அவரின் ஆட்டம் வீண்போன நிலையில் 2 ஆவது இருபதுக்கு – 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்று...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

நிலநடுக்கம்….அந்தமான் தீவில்

admin
அந்தமான் தீவில் மாலை 4.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது....
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

தீ விபத்தில் சிக்கி 26 பேர் பலி:சீனாவில் துயரம்

admin
சீனாவில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்ததில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவின் ஹுனான் மாகாணம் சாங்தே நகரில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலாப்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

கோடிக்கணக்கில் நஷ்டம் 2000 விலையுயர்ந்த கார்கள் கடலில் மூழ்கியது….

admin
அட்லாண்டிக் பெருங்கடலில் 2000 கார்களுடன் சென்று கொண்டிருந்த கப்பல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பிடித்து கடலில் மூழ்கியதால் அதில் இருந்த 2000 விலை உயர்ந்த கார்களும் கடலில் மூழ்கியது. இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது....
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழில் இருவர் கடும் வெப்பம் காரணமாக பரிதாபச் சாவு!

admin
அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு,...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

செயற்கை மழை திட்டம் சிறிலங்காவில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது……

admin
சிறிலங்காவில் முதல்முறையாக நேற்று செயற்கை முறையில் மழை பெய்யும் திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது. வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மவுசாகல நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், முதல் முறையாக செயற்கை மழை பொழியச் செய்யப்பட்டது. சிறிலங்கா விமானப்படையின் வை-12...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழ், பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….

admin
யாழ்ப்பாணம், கொக்குவில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியிலேயே ஹெரோயின், கஞ்சா போதைப்பொருள்களின் வியாபாரம் மற்றும் சட்டவிரோத மதுபான விநியோகம் என்பன இடம்பெறும் இடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இதனை தெரிவித்தனர்....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்…..

admin
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 24-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். காஞ்சிபுரம் வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆறுமுகத்துக்கு வாக்கு சேகரிக்கிறார்....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

டிஜிபி காவல்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக: சுற்றறிக்கை

admin
நகர்ப்புறங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் பிரச்சார கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மண்டல ஐ.ஜி.க்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மக்களுக்கு இடையூறாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி...