செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞர் ஒருவர் தாம், வீட்டில் அடைத்து வைத்து வளர்த்த ஆண் சிங்கம் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மைக்கேல் பிராசெக் எனும் அவர் ஓர் ஆண் சிங்கம், ஒரு பெண்...
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று ஹிலாரி கிளிண்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 2016ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டார்....
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு நெருக்கடிகளை அதிகரிக்கும் வகையில், அவரது அமைச்சரவையில் இருந்து மற்றுமொரு அமைச்சர் பதவி விலகியுள்ளார். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் ட்ரூடோ அரசாங்கம் தாமதம் காட்டுவதாக தெரிவித்து லிபரல் கட்சியின்...
அயோத்தி பிரதான வழக்கை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நாளை விசாரிக்கிறது. வழக்கு விசாரணை 2019 ஜனவரியில் தொடங்கும் என்றும் 2019 மார்ச் மாதம் வரை விசாரணை நடக்கும்...
அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 2 ஆயிரத்து 500 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கென 40 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஓய்வூதிய முரண்பாடுகளை சரிசெய்வதற்கு 12...
மேற்கு கனடாவில் ஏற்கனவே கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு ஆங்காங்கே மின் விநியோகத் தடைகளும், பல இடங்களில் வாகன விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா, சஸ்காச்சுவான் மற்றும் மானிடொபா..நாளை பலத்த பனிப்பொழிவு காணப்படும் என்று...
ஒஷாவாவில் இருந்து ஸ்காபரோ வரையில் சுமார் 40 கிலோமீட்டர்கள், உலங்குவானூர்தியின் துணையுடனும் துரத்திச் சென்று பிக்கறிங்கைச் சேர்ந்த 24 வயது ஆண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளன்னர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை...
வானில் இருந்து ஜெயலலிதா நம்மை கூர்ந்து கவனித்து வருகிறார் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமது பிறந்த நாளின் போது ஏழை எளிய மக்களுக்கு அதிமுகவினர் வழங்கும் நலத்திட்ட உதவிகளை கவனித்து...
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன், சுஸ்மா சுவராஜ் மற்றும் NSAஅஜித் தோவல் மற்றும்...
இலங்கையில் ரயில் வழித்தடத்தில் பயணித்தல் தொடர்பாக தற்போது நடைறையில் உள்ள சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி ரயில் வழித்தடத்தில் பயணிப்பவர்களைக் கைதுசெய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக ரயில் பாதுகாப்பு...