உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ஈராக்கில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்!

admin
ஈராக்கில் ஒரு இளம்பெண் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றிருக்கிறார் அதுவும் சுகப்பிரசவம். ஆறு பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையுயும் பெற்ற அந்த 25 வயது பெண்ணும் அவளது குழந்தைகளும் நலமாக இருப்பதாக...
இலங்கை செய்திகள்

யாழில் வெளிநாட்டு பயணியின் கைத்தொலைபேசி திருட்டு!

admin
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை (16) பிற்பகல் 3.00 மணியளவில் வடமராட்சி மந்திகை சிலையடி சந்திக்கு...
இலங்கை செய்திகள்

மாணவிக்கு சமையலறையில் காத்திருந்த அதிர்ச்சி…

admin
வீட்டின் சமயலறையில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததில் 16 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா மடுக்கந்தை மயிலங்குளம் பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க்பபடுகின்றது. வீட்டில் யாரும்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

அமெரிக்காவை விட குறுகிய நேரத்தில் ஆம்புலன்ஸ் உதவி… அமைச்சர் விஐயபாஸ்கர் பேட்டி

admin
அமெரிக்காவை விட தமிழகத்தில் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கும் நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அமெரிக்காவில் விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லும் நேரம் 8 நிமிடமாக உள்ளது....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

நடிகர் அமிதாப் பச்சன் சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 5லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்

admin
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சிஆர்பிஎப் வீரர்கள் 2500 பேர் 78...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இரகசிய சந்திப்பு ரணிலுடன் பஸில் – மஹிந்த தரப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது!

admin
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் சில தினங்களுக்கு முன்னர் இரகசிய சந்திப்பும் பேச்சும் இடம்பெற்றிருப்பதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன. முன்னாள்...
இலங்கை செய்திகள்

ஐ.நா அதிகாரிக்கு யாழில் அச்சுறுத்தல் – ஐனாதிபதியிடம் முறைப்பாடு

admin
யாழ்ப்பாணத்தில் ஐக்கிய நாடுகள் அதிகாரி ஒருவரை இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளனர். இந்த விடயம் குறித்து கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
இந்தியா செய்திகள்

ராணுவ வீரரின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

admin
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் அஞ்சலி செலுத்தினார். புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு

admin
பாகிஸ்தானுக்கு அளித்த வர்த்தக சலுகைகள் ரத்து தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த  சுப்பிரமணி, அரியலூர்  மாவட்டத்தை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற 2 வீரர்கள்  பலியாகினர். தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற ...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழில் சற்று முன்னர் சரமாரி கத்தி குத்து தாக்குதல்! ஆபத்தான நிலையில் இளைஞர்

admin
யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் சற்று முன்னர் சரமாரியாக கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இலக்காண ஆண் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடல் வெளிவரும் அளவிற்கு இந்த கத்தி குத்து தாக்குதல்...