உலகம் செய்திகள்

முடிவுக்கு வந்தது ரோவர் சகாப்தம் 15 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்த ரோவர் விண்கலம் முற்றிலும் செயலிழந்தது

admin
விண்வெளியில் சகாப்தம் கண்டுள்ள ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம் தற்போது முற்றிலுமாக  செயலிழந்துவிட்டதாக நாசா விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம்செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க...
கனடா செய்திகள்

தேர்தல் வாக்குறுதிப்படி தமிழினப் பிரச்சனைக்கு நீதி வழங்கத் தவறிவிட்டது :– கனடிய எதிர்க்கட்சித் தலைவர்

admin
ஈழத் தமிழர்களின் மனித உரிமையையும் ஜனநாயக உரிமையையும் நிலைநாட்ட, கனடிய கொன்சவ்வேட்டிவ் கட்சி உறுதியாகக் குரல் கொடுக்கும் என்று அறிவித்தார் கனடிய எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ அன்றூ ஸ்சியர் அவர்கள். மிசிசாக்க தமிழ் ஒன்றியம்...
கனடா செய்திகள்

பிரம்ப்டன் பகுதியை சேர்ந்தவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் – பொலிஸார்!

admin
டவுன்ரவுன் இரவு விடுதியில் இடமபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக ரொறன்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் பிரம்ப்டன் பகுதியை சேர்ந்த, ஜானோய் கிரிஸ்டியன் என்ற 24 வயதுடைய என ரொறன்றோ...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி

admin
கடவத்தை பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிட நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரி சமிக்ஞை காட்டியுள்ளார். முச்சக்கர வண்டி நிறுத்தப்படாத காரணத்தினால், பொலிஸ் அதிகாரி அதனை பின்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பிரான்ஸ்சிலிருந்து 60 இலங்கையர்கள் அதிரடியாக நாடுகடத்தல்!!

admin
மீன்ப்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக பிரான்சிக்கு சொந்தமான ரியூனியன் தீவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 60 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் மீண்டும் குறித்த இலங்கையர்கள் திரும்பியுள்ளனர். பிரான்சிக்கு சொந்தமான விமாமொன்றில் இவர்கள் இவ்வாறு நாடு...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் – உடந்தையாகவிருந்த தாய்க்கு விளக்கமறியல்

admin
பதின்ம வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்வதற்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு நேற்று (புதன்கிழமை)...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கையின் கடற்பரப்பில் கிடைத்த பெரும் அதிர்ஷ்டம்!

admin
இலங்கையின் கடற்பரப்பில் எண்ணெய் வளம் உள்ளதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மன்னார் மற்றும் காவேரி நதிக்கு அருகில் பெற்றோலிய வளம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் விமானம் மூலம் புவியீர்ப்பு, தொடர் மற்றும்...
இலங்கை செய்திகள்

யாழ். நோக்கி விரையும் பிரதமர்! பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கும் செல்வதாக தகவல்

admin
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக சீரமைப்பு உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுகள் மற்றும் சில நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகிறது. இன்று காலை யாழ்ப்பாணத்தை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

திருமணமான இளம் பெண்ணுக்கு அடுத்த நாள் காத்திருந்த அதிர்ச்சி! பரிதவிக்கும் கணவன்

admin
சிலாபத்தில் புதிதாக திருமணமான பெண்ணொருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடத்தி சென்ற விடயம் அறியாத கணவர், மனைவி வீட்டில் இல்லாமை தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சிலாபம் தாப்பவத்தை...
உலகம் செய்திகள்

பதவி விலகல் அதிர்ச்சி, ஏமாற்றம் அளிக்கிறது… பிரதமர் ட்ரூடோ சொல்கிறார்

admin
முன்னாள் நீதியமைச்சரின் பதவி விலகல் அதிர்ச்சி, ஏமாற்றம் அளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். முன்னாள் நீதியமைச்சர் ஜொடி வில்சனின் பதவி விலகல் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிப்பதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மனிடோபா மாகாண...