தேர்தல் வாக்குறுதிப்படி தமிழினப் பிரச்சனைக்கு நீதி வழங்கத் தவறிவிட்டது :– கனடிய எதிர்க்கட்சித் தலைவர்
ஈழத் தமிழர்களின் மனித உரிமையையும் ஜனநாயக உரிமையையும் நிலைநாட்ட, கனடிய கொன்சவ்வேட்டிவ் கட்சி உறுதியாகக் குரல் கொடுக்கும் என்று அறிவித்தார் கனடிய எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ அன்றூ ஸ்சியர் அவர்கள். மிசிசாக்க தமிழ் ஒன்றியம்...




