கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்துவது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது : கிரண் பேடி
புதுச்சேரியில் அனைவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 11ம் தேதிமுதல் புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வந்தது. ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம்...