இலங்கை செய்திகள்

யாழில் மயங்கி விழுந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!

admin
யாழ்ப்பாணம் அல்லாரை வடக்கில் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். நெஞ்சு வலிப்பதாகக் கூறி மயங்கி வீழந்த நபரை வாகனத்தில் ஏற்றி சாவகச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதனை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பொதுமக்களுக்கு எச்சரிக்கை: யாழில் நள்ளிரவு நடந்த அனர்த்தம்!

admin
அதியுயர் வெளிச்சம்கொண்ட மின்குமிழ் ஒன்று வெடித்ததனால் சிலரின் கண் பாதிப்புக்குள்ளாகிய சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலியிலுள்ள செட்டியார்மடம் என்ற கிராமத்தில் நேற்று முந்தினம் நிகழ்ந்துள்ளது. வீடு குடிபுகும் நிகழ்வொன்றின்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

ஐ.நாவில் இம்முறை இலங்கைக்கு ஆப்பு மஹிந்தவும் அடித்துக் கூறுகின்றார்

admin
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேச   அழுத்தங்கள் இம்முறை மேலும் அதிகரிக்கும். அதற்கான வேலைத்திட்டங்களை முத்தரப்பு நாடுகளுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சகாக்களான...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

மதூஷின் மற்றுமொரு நெருங்கிய சாகவின் வீட்டில் விசேட அதிரடிப்படை!

admin
டுபாயில் கைதுசெய்யப்பட்ட மதுஷ், அவரது சகாக்களின் இலங்கை வீடுகள் மற்றும் உறவினர்களை தேடி மதூஷின் மற்றுமொரு நெருங்கிய சாகவின் வீட்டில் விசேட அதிரடிப்படை! வலைவீசி வருகின்றது. மதுஷின் தொலைபேசியில் இருந்து வந்த அழைப்புக்கள் கூடுதலாக...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்!

admin
வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற நபர் மீது வாள் வெட்டுக்கும்பல் தாக்குதல் நடாத்தியுள்ளது. குறித்த தாக்குதல் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் ஆலோசனையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் சம்பவத்தில் வயது 48 நபர் ஒருவரே...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பிரதமரின் பாதுகாப்புப் பிரிவினருக்கு கே.கே.எஸ். முகாமுக்குள் செல்லத் தடை! மைத்திரி – ரணில் முறுகல் மேலும் தீவிரம்!

admin
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள நிலையில் இந்தச் சம்பவம் 6 தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது....
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழில் கைமாற்றாக வாங்கிய பணத்தைக் கேட்கச் சென்ற குடும்பப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை!

admin
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் கைமாற்றாக வாங்கிய பணத்தைக் கேட்கச் சென்ற குடும்பப் பெண்ணைத் தலைக்கவசத்தினால் குடும்பஸ்தர் ஒருவர்  தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம்  இன்று இடம்பெற்றுள்ளது. “கொடுத்த பணத்தை வாங்கச் சென்ற வேளை, தன்னை தலைக்கவசத்தினால்...
இந்தியா செய்திகள்

2030-ம் ஆண்டிற்குள் உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் : பிரதமர் நம்பிக்கை

admin
டெல்லி: வரும் 2030-ம் ஆண்டிற்குள் உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெட்ரோலியம், எரிவாயு தொடர்பாக 3 நாட்கள் நடைபெறும் பெட்ரோடெக்-2019 மாநாட்டை, பிரதமர்...
உலகம் செய்திகள்

விபத்தை தவிர்த்த விமானியின் சாதுரியமான நடவடிக்கை

admin
விமானியின் சாதுரியத்தால் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. இங்கிலாந்தில் விமானியின் சாதுரியத்தால், பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் இந்தியாவின் ஐதராபாத்தில் இருந்து லண்டன் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் விமான நிலையத்தில்...