சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

காக்கை, பாம்பைக் கொன்ற கதை

Thamil Paarvai
ஒரு பெரிய மரம். அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்தன. ஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு இல்லாமல் காக்கை இடும் முட்டைகளை எல்லாம்...
சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

நண்டு, கொக்கைக் கொன்ற கதை

Thamil Paarvai
ஒரு பெரிய குளம் ஒன்று இருந்தது. அந்த குளத்தின் கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று...
சிறுவர் பக்கம் பொது அறிவு

உங்களுக்குத் தெரியுமா? 03

Thamil Paarvai
1. கம்ப்யூட்டர் விசைப்பலகையில் டைப்ரைட்டர் என்னும் நீளமான வார்த்தையை ஒரே வரிசையில் டைப் செய்யலாம். In a Computer Keyboard we can type the longest word typewriter in the same...
சிறுவர் பக்கம் பொது அறிவு

உங்களுக்குத் தெரியுமா? 02

Thamil Paarvai
1. மூங்கில் மரம் ஒரு நாளைக்கு 91 செ.மீ உயரம் வரை வளரும். Bamboo tree grows up to 91 cm per day. 2. ஐஸ்லாந்துஇ அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்து ஆகிய...
சிறுவர் பக்கம் பொது அறிவு

உங்களுக்குத் தெரியுமா? 01

Thamil Paarvai
1. உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளர் ஜப்பானியர் ஆவார்.        Japan is the largest automobile producer in the world. 2. ஜப்பான் நாட்டின் எழுத்தறிவு விகிதம் கிட்டத்தட்ட 99 சதவீதம்...
சிறுகதை சிறுவர் பக்கம் தெனாலி ராமன் கதைகள்

 புலவரை வென்ற தெனாலிராமன்

Thamil Paarvai
ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று...
சிறுகதை சிறுவர் பக்கம் தெனாலி ராமன் கதைகள்

அரசியின் கொட்டாவி

Thamil Paarvai
திருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. அன்றிரவு அரசர் ஆசையோடு நெருங்கிச் சென்ற போதும்...
சிறுகதை சிறுவர் பக்கம் தெனாலி ராமன் கதைகள்

அரசவை விகடகவியாக்குதல்

Thamil Paarvai
அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து...
சிறுகதை சிறுவர் பக்கம் தெனாலி ராமன் கதைகள்

யானையின் எடை

Thamil Paarvai
வெகு நாட்களாக வெளியூரில் இருந்த தெனாலிராமன், தலைநகர் ஹம்பிக்குத் திரும்பினான். அவன் ஊருக்குள் நுழையும்போது மக்கள் ஆங்காங்கே கூடிக் கூடி பேசுவதை கண்டான். காரணம் தெரியாமல் திகைத்தபடியே தன் இல்லத்துக்குள் நுழைந்தான். தெனாலிராமனின் வேலைக்காரர்கள்...
சிறுகதை சிறுவர் பக்கம் தெனாலி ராமன் கதைகள்

 நீர் இறைத்த திருடர்கள்

Thamil Paarvai
ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால்...