உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.17 லட்சம்திருவையாறு ஈச்சங்குடியில் பறிமுதல்
திருவையாறு ஈச்சங்குடியில் ஏடிஎம் இயந்திரத்திற்கு பணம் கொண்டு செல்லும் வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்றதால் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை எடுத்துள்ளது....