இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

அச்சுறுத்தும் வகையில் மானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம்

admin
மானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒழுங்கையிலுள்ள...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

குடும்ப தகராறை விசாரிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

admin
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்ப தகராறை விசாரிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக தனியாருக்கு சொந்தமான காணி அளவீடு

admin
யாழ்ப்பாணம் – மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த பணிகள் நாளை (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படும் என நில அளவை திணைக்களம் அறிவித்துள்ளது. காணி சுவீகரிப்பு சட்டத்தின்கீழ் நாளை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழில் – வெயில் தாகத்தில் குளிர்பானம் என மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன்

admin
யாழ்ப்பாணம் – கைதடியில் வெயில் தாகத்தில் குளிர்பானம் என மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து கைதடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். சம்பவ...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்காகி தோட்டதொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

admin
கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 35 பெண் தொழிலாளர்களும், ஒரு ஆண் தொழிலாளரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள், கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் வீடு திரும்பிய பின்னர் உயிரிழந்த சோகம்!

admin
யாழ்ப்பாணத்தில் வீடு திரும்பிய பின்னர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், மருதனார் மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், வீடு திரும்பிய பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

சடலத்தை 25 வருடங்களாக பாதுகாத்து யாழ் கொண்டுவரப்பட்ட உடல்…..

admin
இத்தாலி நாட்டில் நோய்வாய்ப்பட்டு இறந்தவரின் உடலம் 25 வருடங்களின் பின்னர் யாழ்.சாவகச்சேரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி அவரது சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சாவகச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் 18 வயது இளைஞன் பரிதாபமாக பலி!

admin
வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாகியதில் பின்னிருக்கையிலிருந்து பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயரிழந்தார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் வடமராட்சி – கொடிகாமம் வீதியில் நேற்று...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தங்காலை பிரதேசத்தில் முகப்புத்தக களியாட்டம்……..

admin
தங்காலை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகப்புத்தகம் (‘பேஸ்புக்’) ஊடாக ஒருங்கிணைக்கப்பட்ட களியாட்ட நிகழ்ச்சியின்போது கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபானங்களுடன் ஒரு குழு கைதுசெய்யப்பட்டுள்ளது 5 பெண்கள் உட்பட 11 பேர் இவ்வாறு...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

மதூஷிடம் துபாயிலேயே விசாரணை மேற்கொள்ள தீர்மானம்

admin
பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதூஷ் நாடு கடத்தப்படாவிடின் துபாய்க்கு சென்று அவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர் இதேவேளை மாகந்துரே மதூஷை நாடு கடத்துமாறு வௌிவிவகார அமைச்சுனூடாக துபாய் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக...