சிங்கப்பூரிலிருந்து வரும் ஆக்சிஜன் கண்டெயினர்கள் களத்தில் இறங்கிய இந்திய விமானப் படை.
இந்தியாவில் மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இந்திய விமானப்படை காலத்தில் இறங்கி ஆக்சிஜன் கண்டெயினர்களை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி...