இலவசமாக பொது மக்களுக்கு காய்கறிகளை வழங்குங்கள் – ஜனாதிபதி கோட்டாபய ஆலோசனை
தொற்று நோய் நிலைமை மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள காய்கறி விவசாயிகளின் அறுவடைகளை அவர்களின் விளை நிலங்களுக்கு சென்று கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கு...




