இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இரு நாட்களுக்கு விசேட விடுமுறை

admin
நாட்டிலுள்ள பாடசாலைகள், அரச மற்றும் தனியார் பணியகங்களுக்கு நாளை திங்கட்கிழமையும், நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமையும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது. நாட்டில் அடுத்தடுத்து இடம்பெற்றுவரும் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது….

admin
நாட்டின் இன்று 8 இடங்களில் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதையடுத்து பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணி வரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை இனங்காண அரசாங்கம் முழுவீச்சுடன் செயற்பட்டு வருவதாகவும் – ஜனாதிபதி

admin
கொழும்பின் சன நெரிசல் மிக்க பல இடங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்கள் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். எதிர்பாராத...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு பாஜக எம்எல்ஏ பாபுபா மானக்கின் வெற்றி செல்லாது என நிராகரித்துவிட்டது

admin
குஜராத் மாநிலம் துவாரகா தொகுதி பாஜக எம்எல்ஏ பாபுபா மானக்கின் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. குஜராத் மாநிலம் துவாரகா சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாபுபா மானக்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

பெண் காவலர் ஸ்ரீவில்லிபுத்தூரில் தூக்கிட்டு தற்கொலை!

admin
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர் அமுதவள்ளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ விடுப்பில் புதுசெந்நெல்குளம் வீட்டில் இருந்த அமுதவள்ளி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் மணிவண்ணன் ஆஜர்படுத்தப்பட்டார் ஏப்.23 வரை காவல்

admin
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் 5வது நபராக சேர்க்கப்பட்ட மணிவண்ணனுக்கு ஏப்.23 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 நாள் சிபிசிஐடி காவல் முடிந்து கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் மணிவண்ணன் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த 10ம் தேதி...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

மன்னிப்பு கேட்க கால எல்லை இல்லை 100 ஆண்டுகளுக்கு பின் மன்னிப்பு கேட்ட – பிரிட்டன் பிரதமர்

admin
லண்டன்: ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு, 100 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் மன்னிப்பு கேட்டுள்ளது. ஜாலியன் வாலாபாக் சம்பவம்: இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 1919ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜாலியன்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

சைபீரியாவின் பனி மலைப் பகுதியின் ஆய்வில் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குதிரைக்குட்டி ஒன்றின் உடல் கண்டுபிடிப்பு

admin
மாஸ்கோ: ரஷ்யாவில் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குதிரைக்குட்டி ஒன்றின் முழு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென் கொரியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சைபீரியாவின் பனி மலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பனியில்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் கொடூரமாக கொலை

admin
துருக்கியில் திருமணமான நபரின் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லில் ஒரு விடுமுறை வாடகை குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

கிழக்கு லண்டனில் – 20 வயது இளைஞன் பரிதாபமாக பலி

admin
கிழக்கு லண்டன் மனோர் பார்க் பகுதியில் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிசூட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஆணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞரொருவரே உயிரிழந்ததாக பொலிஸார்...