சிறுகதை சிறுவர் பக்கம்

என்ன பாஸ் இப்படி நடந்து விட்டதே..

காட்டில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயி மிகவும் அன்பாகவும் அனைவருக்கும் உதவியாகவும் இருந்தார். அந்த விவசாயி ஒரு குளிர்கால காலையில் தனது வயல் வழியாக நடந்து சென்றார். தரையில் ஒரு பாம்பைக் கண்டார், அது குளிர் காரணமாக விரைப்பாகவும், உறைந்தும் இருந்தது.

பாம்பு எவ்வளவு ஆபத்தானது என்பதை விவசாயி அறிந்திருந்தும் கூட, அவர் அதை எடுத்து மீண்டும் உயிர்ப்பிக்க தனது மார்பில் வைத்து வெப்பத்தைக் கொடுத்தார். பாம்பு விரைவில் புத்துயிர் பெற்று, அதற்கு போதுமான வலிமை கிடைத்ததும், அதனிடம் மிகவும் அன்பாக இருந்த மனிதனைக் கடித்தது.

மரணத்திற்கு வழி செய்கின்றது போல கடித்தது, விவசாயி தான் இறக்கப் போவதாக உணர்ந்தார். அவர் தனது கடைசி மூச்சை இழக்கும்போது, சுற்றி நின்றவர்களிடம், ‘ஒரு துரோகி மீது பரிதாபப்பட வேண்டாம் என்று என் தலைவிதியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.

The farmer and the snake..!

There was a village in the forest. There one farmer was very kind and helpful to everyone. That farmer walked through his field one cold winter morning. He saw a snake on the ground which is stiff and frozen due to the cold.

Even though the farmer knew how dangerous the snake was, he took it and put the heat on his chest to warm it. The snake soon revived and when it got enough strength, bit the man who had been so kind to it. The snake soon revived and when it had enough strength, bit the man who had been so kind to it.

The bite was like deadly and the farmer felt that he gone to die. As he loss his last breath, he said to those standing around, “Learn from my fate not to take pity on a scoundrel”.

Recent posts

17 ஒட்டகங்களும் 3 மகன்களும்: முன்பொரு காலத்தில், பாலைவனத்திற்கு அருகிலுள்ள ஒரு தனிமையான கிராமத்தில் ஒரு முதியவர் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவரிடம் 17...
Thamil Paarvai

ஒரு வணிகரும் அவரது கழுதையும்:

வசந்த காலத்தின் ஒரு அழகான காலைப் பொழுதில், ஒரு வணிகர் உப்பை விற்பதற்காகச் சந்தைக்குக் கொண்டு செல்லத் தனது கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றினார். வணிகரும்...
Thamil Paarvai

அறிவற்ற குரங்குகள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மிகப் பெரிய, அடர்ந்த மற்றும் இருண்ட காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டிற்கு ஒரு குரங்கு கூட்டம் வந்தது. அது குளிர்காலமாக இருந்ததால்,...
Thamil Paarvai

மகிழ்ச்சியின் ரகசியம்

முன்னொரு காலத்தில், சாமுவேல், திமோதி மற்றும் ஜாண்டர் ஆகிய மூன்று சகோதரர்கள் காட்டிற்கு அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் நேர்மையானவர்களாகவும் கடின...
Thamil Paarvai

மிகவும் அழகான இதயம்

ஒரு நாள், மக்கள் கூட்டம் நிறைந்த ஓர் இடத்தில், ஒரு இளைஞன் சத்தமாகப் பேசத் தொடங்கினான். “மக்களே, என்னைப் பாருங்கள். உலகிலேயே மிக அழகான இதயம் என்னிடம்தான்...
Thamil Paarvai

உலகை அல்ல, உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

முற்காலத்தில், ஒரு மன்னரின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். செல்வம் செழித்திருக்க, எவ்விதத் துன்பமும் இன்றி மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்ததால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக...
Thamil Paarvai

உதவாத நண்பர்கள்:

காட்டில் ஒரு முயல் வசித்து வந்தது. அதற்குப் பல நண்பர்கள் இருந்தனர்; தன் நண்பர்களைக் குறித்து அது பெருமை கொண்டிருந்தது. ஒரு நாள், காட்டு நாய்கள் சத்தமாக...
Thamil Paarvai

வலிமையானதா அல்லது பலவீனமானதா?

காட்டில் ஒரு செருக்குமிக்க தேக்கு மரம் இருந்தது. அது உயரமாகவும் வலிமையாகவும் இருந்தது. அந்த மரத்திற்கு அருகில் ஒரு சிறிய செடி வளர்ந்து வந்தது. தேக்கு மரம்,...
Thamil Paarvai

பேராசை பிடித்த சிறுவன்:

சாம் மற்றும் டாம் இருவரும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்கள். அவர்கள் பார்ப்பதற்கு எவ்வளவு ஒரே மாதிரியாக இருந்தார்கள் என்றால், அவர்களின் ஆரம்பக்கால நாட்களில் அவர்களது...
Thamil Paarvai

Leave a Comment