சிறுகதை சிறுவர் பக்கம்

கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்து இருக்கலாமே…

ஒரு பெண்ணிடம் ஒரு செல்ல நாய் இருந்தது. அது அவளுக்கு மிகவும் உண்மையாக இருந்தது. ஒரு நாள் தன் குழந்தையை நாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு, அவள் சந்தைக்குச் சென்றாள்.

அந்த நேரத்தில் ஒரு பெரிய நாகம் வீட்டிற்குள் நுழைந்தது. ஒரு நீண்ட மற்றும் கடுமையான சண்டைக்குப் பிறகு நாய் அந்த நாகத்தைக் கொன்றது.

அந்தப் பெண் திரும்பி வரும்போது நுழைவாயிலில் நாய் இருப்பதைக் கண்டாள். அதன் வாயில் இரத்தம் இருப்பதையும் அவள் கவனித்தாள்.

பதற்றத்தில் அவள் தன் குழந்தையை நாய் கொன்றதாக நினைத்தாள். திடீரென ஏற்பட்ட கோபத்தில், அவள் தண்ணீர் பானையை நாய் மீது எறிந்தாள்.

ஐயோ! அவள் வீட்டிற்குள் நுழைந்தபோது அவளுக்கு வருத்தம் ஏற்பட்டது. அவள் குழந்தை மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

அருகில் ஒரு பெரிய நாகம் இறந்து கிடந்தது. அவளுடைய செல்ல நாயை அடித்ததற்காக அவள் மிகவும் வருத்தப்பட்டாள்.

நீதி : அவசரமாக செயல்பட வேண்டாம்.

Faithful Dog..!!

A woman had a pet dog. It was very faithful. One day she went to the market, leaving her baby in the care of the dog.

At that time a big cobra entered the house. The dog killed it after a long and fierce fight.

When the woman came back she saw the dog lying at the entrance. She noticed its blood-covered mouth.

In her haste the woman thought that the dog had killed her baby. In a moment of sudden fury, the woman threw the water pot on the dog.

Alas! When she entered the house she was filled with remorse. Her baby was playing cheerfully.

Nearby a big cobra lay dead. She felt so sad for beaten her pet dog.

Moral : Do not act in haste.

Recent posts

17 ஒட்டகங்களும் 3 மகன்களும்: முன்பொரு காலத்தில், பாலைவனத்திற்கு அருகிலுள்ள ஒரு தனிமையான கிராமத்தில் ஒரு முதியவர் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவரிடம் 17...
Thamil Paarvai

ஒரு வணிகரும் அவரது கழுதையும்:

வசந்த காலத்தின் ஒரு அழகான காலைப் பொழுதில், ஒரு வணிகர் உப்பை விற்பதற்காகச் சந்தைக்குக் கொண்டு செல்லத் தனது கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றினார். வணிகரும்...
Thamil Paarvai

அறிவற்ற குரங்குகள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மிகப் பெரிய, அடர்ந்த மற்றும் இருண்ட காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டிற்கு ஒரு குரங்கு கூட்டம் வந்தது. அது குளிர்காலமாக இருந்ததால்,...
Thamil Paarvai

மகிழ்ச்சியின் ரகசியம்

முன்னொரு காலத்தில், சாமுவேல், திமோதி மற்றும் ஜாண்டர் ஆகிய மூன்று சகோதரர்கள் காட்டிற்கு அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் நேர்மையானவர்களாகவும் கடின...
Thamil Paarvai

மிகவும் அழகான இதயம்

ஒரு நாள், மக்கள் கூட்டம் நிறைந்த ஓர் இடத்தில், ஒரு இளைஞன் சத்தமாகப் பேசத் தொடங்கினான். “மக்களே, என்னைப் பாருங்கள். உலகிலேயே மிக அழகான இதயம் என்னிடம்தான்...
Thamil Paarvai

உலகை அல்ல, உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

முற்காலத்தில், ஒரு மன்னரின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். செல்வம் செழித்திருக்க, எவ்விதத் துன்பமும் இன்றி மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்ததால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக...
Thamil Paarvai

உதவாத நண்பர்கள்:

காட்டில் ஒரு முயல் வசித்து வந்தது. அதற்குப் பல நண்பர்கள் இருந்தனர்; தன் நண்பர்களைக் குறித்து அது பெருமை கொண்டிருந்தது. ஒரு நாள், காட்டு நாய்கள் சத்தமாக...
Thamil Paarvai

வலிமையானதா அல்லது பலவீனமானதா?

காட்டில் ஒரு செருக்குமிக்க தேக்கு மரம் இருந்தது. அது உயரமாகவும் வலிமையாகவும் இருந்தது. அந்த மரத்திற்கு அருகில் ஒரு சிறிய செடி வளர்ந்து வந்தது. தேக்கு மரம்,...
Thamil Paarvai

பேராசை பிடித்த சிறுவன்:

சாம் மற்றும் டாம் இருவரும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்கள். அவர்கள் பார்ப்பதற்கு எவ்வளவு ஒரே மாதிரியாக இருந்தார்கள் என்றால், அவர்களின் ஆரம்பக்கால நாட்களில் அவர்களது...
Thamil Paarvai

Leave a Comment