சிறுகதை மொழி இலக்கியம்

கனவு

காலை எழுந்ததும் தினசரி வேலைகள் செய்தால் அவள். தன் இரண்டு வயது குழந்தை எழுவதற்கு முன் கணவரை அலுவலகம் அனுப்பி வைக்க வேண்டும்.  அவசரம் அவசரமாக செய்தால் அந்த பரபரப்பான நேரத்திலும் அவள் மனதில் ஓடியது அந்த விஷயம் தான்,

 ஒரு வாரமாகவே அவள் மனதில் வலியை கொடுத்தது.

அவர் அப்படி என்னிடம் பேசியிருக்க கூடாது, அவர் இப்படியெல்லாம் பேசுவார் என்பதே அவளுக்கு அன்றுதான் தெரியும் இவ்வளவு நாள் நான் ஏமாந்து போனேனா இல்லை அவர் ஏமாற்றினாரா! அவர் அன்பு காட்டுவது போல் நடித்தாரா! என்று யோசிக்கும் போதே கணவர் அழைத்தார், கனி என்று,

இதோ வந்துட்டேன் என்று சொல்லி கொண்டே காலை உணவு வைத்து விட்டு சமையலறை  சென்றால். 

கணவர் சாப்பிட்டு கிளம்பும் போது அன்பாக,. பாத்திரமா இரு, கடைக்கு பாத்து போ, ரோடு பாத்து கிராஸ் பண்ணு என்று எப்போதும் சொல்லும் அறிவுரை சொல்லி விட்டு கிளம்பினார்.

அவள் கோபகமா இருப்பது தெரிந்தும் அவன் கடமைக்காக சொல்லி விட்டு சென்றான்.

மீண்டும் மீண்டும் அவளுக்கு ஓடியது மனதில் நான் செய்தது தவறா?  

அதற்காக என் அப்பா என் அம்மாவை எப்படி பேசிநாரோ அதே வார்த்தைகளை திரும்ப கேட்டது போல் ஒரு வார்த்தை!  

உன்னால எனக்கு  எந்த உபயோகம் இல்லை, பத்து பைசா பிரயோஜனம் இல்லனு என் அம்மாவை, அப்பா சொன்ன வார்த்தையை மறுபடி அவர் கணவர் சொல்லி கேட்டது அவள் மனதை பின்னோக்கி தள்ளியது, ஆம் கனிக்கு  அப்பா நல்ல அப்பாவாக இருந்தார், ஆனால் அவளது அம்மாவிற்கு நல்ல கணவராக இல்லை.

எப்போதும்  திட்டி கொண்டும், அம்மா வேலைக்கு செல்லாத காரணத்தில் அவளுக்கு எதுவும் தெரியாது,.. என்ற மன நிலையில் வார்த்தைகளை வீசுவார் 

இதை பார்த்து  வளர்ந்த அவள் கண்டிப்பாக திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தால், படித்தால் பட்டம் பெற்றால், வேலைக்கும் சென்றால்,  இரண்டு வருடம் மட்டுமே.

அடுத்து திருமணம், அடுத்த ஐந்து வருடம் குழந்தைகாக மருத்துவமனைக்கு அலைந்தால் கனி,  அதில் அவள் கனவு கரைந்து போனது,

இப்போது முப்பதிரண்டு வயதாகும் கனி தன் கணவர் பேசிய பேச்சில், தன் அம்மாவின் வலியை மீண்டும் உணர்ந்தாள்.

கனி எழுந்தாள் கண்ணாடி முன் நின்றாள்!

என்ன கனி சோகமா இருக்க எனக்கு தெரியும் நீ ஒருநாள் இப்படி  என் முன்னாடி நிப்பனு, உன் ஆசை உன் அம்மா ஆசை கனவு எல்லாம் மறந்துட்டியா இல்லை உனக்கு அது தேவை படலையா?

உன் கணவர் உன்ன ரொம்ப நல்லா பாத்துக்குறாருனு பெருமிதம் பட்ட இன்னைக்கு உன் அம்மாவோட சிகிச்சைகாக ஒரு ஐம்பதாயிரம் எடுத்து குடுத்ததுக்கு எப்படி பேசிட்டாரு பாத்தியா!

என்னைக்கு இருந்தாலும் ஆண்கள் அப்படித்தான் கனி, 

அவர் கேட்டது சரிதானே அவர் உழைப்பில் வந்த பணத்தை நீ ஏன் இஷ்டத்துக்கு செலவு பண்ற,  இதுவரை நீ செலவு செய்தது அவர் குடும்பத்துக்கு அதுனால அவர் கேள்வி கேக்கல,

உன் வீட்டுக்கு செய்யணும்னா நீ சம்பாரிச்சு செய்,

நீ மறந்துட்டியா நீ ஆசைப்பட்டதே உங்க அம்மாவை பைனான்சியலா நல்லா வச்சிருக்கணும் அதுக்கு நாம வேலைக்கு போகணும்னு,. இப்போ எங்க போச்சு உன் ஆசை, கனவு எல்லாம் . 

குழந்தையை காரணம் காட்டாத. 

நீ படிக்குறப்போ மல்டி talented,.. ஒரே நேரத்துல டான்ஸ்,ஸ்போர்ட்ஸ்,படிப்புனு சாதிச்சுருக்க

சரி விடு நீ முடிவு பண்ணு, நீ கணவரே உலகம் வாழ போறியா இல்லை, உன் கனவுக்கு உயிர் கொடுக்க போறியா?

என்று அவள் மனசாட்சி கேட்டது.

குழந்தை அழும் சத்தமும் கேட்டது,

வேகமாக ஓடினாள், குழந்தையை அள்ளி எடுத்து முத்தமிட்டாள் 

 என் செல்லக்குட்டி தூங்கி எழுந்தாச்சா!

அம்மா இன்னைலருந்து  அரசு வேலைக்காக படிக்க போறேன் தங்கம் அம்மா சொல் பேச்சு கேட்டு சமத்தா இருக்கியா,

பேசவே தெரியாத தன் இரண்டு வயது பிள்ளை சிரித்து கொண்டே,  ம் என்று தலை ஆட்டியது!

அவளுக்குள் நம்பிக்கை வர வைத்தது,     அவள் தன் அம்மாவின் கனவை நிறைவேற்றுவாள் என்று.

நிதி சுதந்திரம் பெண்ணுக்கு அவசியம்.

Recent posts

மனித ஊனம்

ராமு தன் மனைவி செல்விக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கிறான் இது மூன்றாவது பிரசவம்.ஏற்கனவே இரு பெண்பிள்ளைகள் உள்ளனர். பெரிய மகள் புவனாவிற்கு பத்து வயதாகிறது.சிறிய...
Thamil Paarvai

பெண் என்பவள்…

ரமா என்பவள் மிகவும் திறமை வாய்ந்தவள். தான் வேலை செய்யும் இடத்தில் வேலை செய்த நேரம் போக கவிதைகள் எழுதி வருவாள். கவிதை போட்டிகளுக்கு கவிதை அனுப்புவாள்....
Thamil Paarvai

பெண்கள் 

ஓர் அழகிய மலை கிராமத்தில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் அவள் பிறந்தாள். ஆனால் அவள் தந்தைக்கோ, இளவரசியை பெற்றதைப்போல் பெரு மகிழ்ச்சி. அந்த மாபெரும் கூட்டு...
Thamil Paarvai

கோவலனின் வருகையால் வியப்படைந்த ஊர்மக்கள்…!!

இறைவனாலும் இயலாத செயல்:  பதினான்கு நாட்கள் சங்கமனின் மனைவி காத்திருந்து அவளுடைய கணவனுடன் இணைந்தாள். நீயும் அவளைப் போன்றே பதினான்கு நாட்கள் பொறுத்திருந்து கோவலனோடு மீண்டும் இணைவாய்....
Thamil Paarvai

பாண்டிய நாட்டின் நிலையை கேட்டறிந்த அரசன்..!!

ஆணையும், வாய்ப்பும்  செய்த தவறினை உணர்ந்து கையேந்தி நின்ற தனது தாயிடம் மாதவி, என் மகளை வளர்க்கும் வாய்ப்பினை உமக்கு தருகின்றேன். ஆனால் எக்காரணம் கொண்டும் அவளை...
Thamil Paarvai

சகல அலங்காரங்களோடு.. காட்சியளித்த கண்ணகி..!!

சிலப்பதிகாரம்…!!  நீலன், அரசனை வணங்கி தொழுத பின்பு சோழனும், பாண்டியனும் கூறிய உரையைக் கூறத் துவங்கினான்.  வீரத்தோடு போர்க்களத்தில் நில்லாமல் வாளையும், குடையையும் போட்டுவிட்டு தன் உயிரை...
Thamil Paarvai

கவிதைகள் 02

இதமாக..! என்னவளே!..உன் புன்னகை கண்டு உன்னிடம்பேசி மகிழ வந்தேன்!உன் சுடர் விழிப்பார்வையால் சூடாகினாய்..அதுகூட இதமாகத்தான் இருந்தது..தற்பொழுது பெய்த மழையின் குளிருக்கு..! புதுமைப்பெண் பெண்ணை பெண்ணால் கொல்லும்இந்த ஆணுலகில்...
Thamil Paarvai

அப்பா சொன்ன வாசகம்

ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் தனது மகள், நள்ளிரவு தூங்காமல் சோபாவில் அமர்ந்திருப்பதை அப்பா கவனித்தார். அருகில் வந்து, ஏன் தூங்கவில்லை? என்றார். மனசு சரியில்லை, என்றாள்...
Thamil Paarvai

என்னோட சீட் .

சேலத்திலிருந்து கோயமுத்தூருக்கு பஸ் கிளம்ப போகிறது. அதற்குள் உட்கார்ந்திருந்த சாமியப்பனுக்கு ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டார். பஸ்ஸைவிட்டு இறங்க வேண்டும்....
Thamil Paarvai

Leave a Comment