சிறுகதை சிறுவர் பக்கம்

வாழ்க்கை லட்சியம்.

அன்று பத்தாம் வகுப்பு ஆண்டின் இறுதி நாள் ஆகும். வழக்கம் போல, ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார் : ‘நீங்கள் வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறீர்கள்? இஞ்சினீயரா? டாக்டரா? விஞ்ஞானியா? தொழிலதிபரா? அரசு அதிகாரியா?”

மாணவர்களில் பெரும் பாலோர் இஞ்சினீயர், பத்து பேர் அரசு அதிகாரி, மற்றவர்கள் டாக்டர் என கூறினார்கள். ஒரே ஒரு மாணவர் மட்டும் எதுவும் சொல்லவில்லை. உடனே ஆசிரியர் ‘குருநாதன்! நீ சொல்!” என்று கேட்டார். நான் ஒரு பத்தாம் வகுப்பு ஆசிரியர் ஆக வேண்டும் என்று அவன் கூறினான். அதை கேட்டு வகுப்பில் இருக்கும் மாணவர்கள் சிரித்தனர். அதற்கு ஆசிரியர் ‘குருநாதன்! நீ ஏன் ஆசிரியர் ஆக வேண்டும், அதுவும், பத்தாம் வகுப்பு ஆசிரியர் ஆக விரும்புகிறாய் ஏன்?” என்று கேட்டார்.

பாரம்பரியமாக, இந்த வகுப்பின் கடைசி நாளில், மாணவர்களிடம் இந்தக் கேள்வியை கேட்கிற ஆசிரியர் யாவரும், மாணவர்களிடம், ‘இஞ்சினீயரா, அரசு அதிகாரியா, டாக்டரா” என்று கேட்கிறீர்களே தவிர, ஒருவரும், ஆசிரியரா? என கேட்பதில்லை? அதை கேட்பதற்காகத் தான், நான் பத்தாம் வகுப்பு ஆசிரியர் ஆக வேண்டும் என்று சொன்னேன்.

குருநாதன்! பெயருக்கு ஏற்ப, உன் பதில் சிறப்பானது! என் பணியை நானே மதிக்கா விட்டால், வேறு யார் மதிப்பர்? என்று தன் தவறை உணர்ந்தார்.

நீதி : ஒவ்வொருவரும் தங்களையும் தங்கள் பணியையும் நேசிக்கவேண்டும் மதிக்கவேண்டும்.

Life ambition.

That was the last day of the tenth-grade year. As usual, the teacher asked the students: “What do you want to become in life? Engineer? Doctor? Scientist? Entrepreneur? Government officer?”

Among the students most students were said to be an engineer, ten said a government official, and the others a doctor. Only one student said nothing. Immediately the teacher said “Kurunathan! You tell me!” he asked. He said I wanted to become a tenth-grade teacher. The students in the class laughed when they heard it. The teacher asked, “Kurunathan! Why do you want to be a teacher, and why do you want to be a tenth grader?”

Traditionally, on the last day of this class, all the teachers ask the students the same question, “Are you an engineer, a government officer, a doctor?” To make you to ask that, I said I wanted to become a tenth-grade teacher.

Kurunathan! As the name implies, your answer is excellent! If I do not value my work, who else will? and realized his mistake.

Moral : Everyone should love and respect themselves and their work.

Recent posts

உண்மையில் ரொம்ப பாசம் இவருக்கு..

இருநூறு மைல் தொலைவில் வசித்து வந்த தனது தாய்க்கு ஒரு ரோஜா வாங்க ஒரு நபர் பூக்கடையில் தனது மகிழுந்துவை நிறுத்தினார். அவர் தனது மகிழுந்துவிலிருந்து இறங்கும்போது...
Thamil Paarvai

என்ன பாஸ் இப்படி நடந்து விட்டதே..

காட்டில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயி மிகவும் அன்பாகவும் அனைவருக்கும் உதவியாகவும் இருந்தார். அந்த விவசாயி ஒரு குளிர்கால காலையில் தனது வயல் வழியாக...
Thamil Paarvai

கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்து இருக்கலாமே…

ஒரு பெண்ணிடம் ஒரு செல்ல நாய் இருந்தது. அது அவளுக்கு மிகவும் உண்மையாக இருந்தது. ஒரு நாள் தன் குழந்தையை நாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு, அவள் சந்தைக்குச்...
Thamil Paarvai

ஆஹா.. தந்தையை மாற்றிய மகள்..

ராம் என்ற ஏழை ஒருவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். அவனுக்கு ஒரு மனைவியும், ஒரு மகள் மட்டும் இருந்தனர். மகள் தனது தந்தைக்கு கிறிஸ்துமஸ் நாளன்று...
Thamil Paarvai

அவர்களின் முட்டாள்தனத்துக்கு அளவே இல்லாம போச்சு..

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே அவர்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது...
Thamil Paarvai

இது தெரிந்தால் நீங்களும் சிறந்தவர்கள் ஆகலாம்..

கோவில் யானை ஒன்று நன்றாக குளித்துவிட்டு, சாலையில் வந்து கொண்டிருந்தது. ஒரு சிறிய பாலத்தில் யானை வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி வாலை ஆட்டிக்கொண்டே...
Thamil Paarvai

அவர் திருந்தினாரா?? இல்லையா??

பரத் ஒரு ஊரில் வசித்து வந்தான். அவன் அழகாக இருந்தான். ஆனால் அவன் ஒரு முட்டாள். எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய மாட்டான். அவன் முட்டாள் என்று...
Thamil Paarvai

என்ன ஒரு அருமையான யோசனை பாருங்களேன்

மீத்து ஒரு அழகான பச்சை கிளி. ஒவ்வொரு நாளும் அது காலையில் உணவைத் தேடி புறப்பட்டு விடும், மாலையில் திரும்பி வந்து தனது கூட்டில் ஓய்வெடுக்கும். ஒரு...
Thamil Paarvai

புதையல் இரகசியம்….

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒருநாள் அவர், தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார்....
Thamil Paarvai

Leave a Comment