சிறுவர் பக்கம் பொதுவானவை

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

ஒரு நல்ல நாளன்று அக்பர் தன்னுடைய மோதிரத்தை தொலைத்து விட்டார். பீர்பால் நீதிமன்றத்திற்கு வந்தபோது, அக்பர் நான் என்னுடைய மோதிரத்தை தொலைத்து விட்டேன். அந்த மோதிரத்தை என் தந்தை எனக்கு பரிசாகக் கொடுத்தார். அதை எப்படியாவது கண்டுபிடிப்பதற்கு எனக்கு உதவுங்கள் என்றார். பீர்பால் உடனே, நீங்கள் கவலைப்பட வேண்டாம், நான் இப்போது உங்கள் மோதிரத்தை கண்டுபிடிக்கிறேன் என்றார்.

பீர்பால் அக்பரிடம், உங்களுடைய மோதிரம் இங்குள்ள ஒரு நபரிடம் தான் உள்ளது. திருடியவரின் தாடியில் கண்டிப்பாக வைக்கோல் இருக்கும் என்று அவையில் கூற மோதிரத்தை திருடியவர் அதிர்ச்சியடைந்து தன்னுடைய தாடியை தொட்டுப் பார்த்தார். அந்த நபரின் நடவடிக்கையை பீர்பால் கவனித்தார், உடனே அந்த நபரை கைக்காட்டி இந்த நபரிடம் தேடுங்கள், அவரிடம் தான் மோதிரம் இருக்கும் என கூறினார், அவர் கூறியபடியே அந்த நபரிடம் தான் மோதிரம் இருந்தது.

ஆனால் அக்பருக்கு பீர்பால் மோதிரத்தை எவ்வாறு கண்டுபிடித்தார் என்று புரியவில்லை, எப்படி கண்டுபிடித்தாய் என பீர்பாலிடம் கேட்க, பீர்பால அக்பரிடம், குற்றவாளி எப்போதும் பயப்படுவார் என பதிலளித்தார்.

நீதி : குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

Birbal’s Wisdom…!!

One fine day, Akbar lost his ring. When Birbal arrived in the court, Akbar told him ‘I have lost my ring. My father had given it to me as a gift. Please help me to find it.’ Birbal said, ‘don’t worry, I will find your ring right now.’

He said, ‘Your ring is here in this court itself, it is with one of the courtiers. The courtier who has a straw in his beard has your ring.’ The courtier who had the emperors ring was shocked and immediately moved his hand over his beard. Birbal noticed this act of the courtier. He immediately pointed towards the courtier and said, ‘Please search this man. He has the emperor’s ring.’

Akbar could not understand how Birbal had Managed to find the ring. Birbal then told Akbar that a guilty person is always scared.

Moral: A Guilty Conscience need No Accuser.

Recent posts

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 06

1. தூங்கும்போது நீர் நாய்கள் கைகளை பிடித்துக் கொண்டு தூங்கும். Otters hold hands when sleeping. 2. 1881 ஆம் ஆண்டில்இ மூன்று நபர்கள் அமெரிக்காவின்...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 05

1. நெப்டியூன் சூரியக் குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். Neptune is the eighth and farthest known planet from...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 04

1. முதன் முதலில் சர்க்கரையை கரும்பிலிருந்து பிரித்தெடுத்த நாடு இந்தியா. India is the first country to extract sugar from sugarcane. 2. இந்திய...
Thamil Paarvai

கடல் ஆமைகள் பற்றி ஒரு குட்டி கதை..!!

நம்மில் பெரும்பாலானோர் ஆமையை மிருகக்காட்சி சாலையில் அல்லது ஊர்வன பூங்காவில் பார்த்திருப்போம். இருப்பினும், அதன் கடல் இனத்தின் கடல் ஆமையை பலர் பார்த்திருக்க மாட்டார்கள். இது ஆச்சரியமல்ல,...
Thamil Paarvai

எப்படி இவரால் மட்டும் சுலபமாக செய்ய முடிகிறது..??

ஒரு நாள், சில இளைஞர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சிக்காக காட்டிற்குச் சென்றனர். அவர்கள் சிறிது தூரத்தில் ஒரு சில பானைகளை வைத்து அதை நோக்கி குறி வைத்தனர்....
Thamil Paarvai

கண்ணீர் மெழுகுவர்த்தியை அணைத்து விடுமா..?

ஒரு தந்தையும் அவருடைய ஒரே ஒரு மகளும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவர் தன்னுடைய மகளை மிகவும் நேசித்தார் மற்றும் அவளுக்காக மட்டுமே தனது வாழ்க்கையை வாழ்ந்தார்....
Thamil Paarvai

சுண்டெலியின் பயம்

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் முனிவர் ஒருவரின் குடிசை இருந்தது. அதன் அருகே ஒரு சின்ன மலை இருந்தது. அந்த மலையினருகே உள்ள ஒரு துவாரத்தில் சின்ன...
Thamil Paarvai

வாய்மையே வெல்லும்

ஒரு ஊரில் கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சமாக செலவு செய்வான். யாருக்கும் உதவி செய்யாதவன், அவனுக்கு ஒரு நாள் அவன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள...
Thamil Paarvai

Leave a Comment