சிறுவர் பக்கம் பொதுவானவை

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

ஒரு நல்ல நாளன்று அக்பர் தன்னுடைய மோதிரத்தை தொலைத்து விட்டார். பீர்பால் நீதிமன்றத்திற்கு வந்தபோது, அக்பர் நான் என்னுடைய மோதிரத்தை தொலைத்து விட்டேன். அந்த மோதிரத்தை என் தந்தை எனக்கு பரிசாகக் கொடுத்தார். அதை எப்படியாவது கண்டுபிடிப்பதற்கு எனக்கு உதவுங்கள் என்றார். பீர்பால் உடனே, நீங்கள் கவலைப்பட வேண்டாம், நான் இப்போது உங்கள் மோதிரத்தை கண்டுபிடிக்கிறேன் என்றார்.

பீர்பால் அக்பரிடம், உங்களுடைய மோதிரம் இங்குள்ள ஒரு நபரிடம் தான் உள்ளது. திருடியவரின் தாடியில் கண்டிப்பாக வைக்கோல் இருக்கும் என்று அவையில் கூற மோதிரத்தை திருடியவர் அதிர்ச்சியடைந்து தன்னுடைய தாடியை தொட்டுப் பார்த்தார். அந்த நபரின் நடவடிக்கையை பீர்பால் கவனித்தார், உடனே அந்த நபரை கைக்காட்டி இந்த நபரிடம் தேடுங்கள், அவரிடம் தான் மோதிரம் இருக்கும் என கூறினார், அவர் கூறியபடியே அந்த நபரிடம் தான் மோதிரம் இருந்தது.

ஆனால் அக்பருக்கு பீர்பால் மோதிரத்தை எவ்வாறு கண்டுபிடித்தார் என்று புரியவில்லை, எப்படி கண்டுபிடித்தாய் என பீர்பாலிடம் கேட்க, பீர்பால அக்பரிடம், குற்றவாளி எப்போதும் பயப்படுவார் என பதிலளித்தார்.

நீதி : குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

Birbal’s Wisdom…!!

One fine day, Akbar lost his ring. When Birbal arrived in the court, Akbar told him ‘I have lost my ring. My father had given it to me as a gift. Please help me to find it.’ Birbal said, ‘don’t worry, I will find your ring right now.’

He said, ‘Your ring is here in this court itself, it is with one of the courtiers. The courtier who has a straw in his beard has your ring.’ The courtier who had the emperors ring was shocked and immediately moved his hand over his beard. Birbal noticed this act of the courtier. He immediately pointed towards the courtier and said, ‘Please search this man. He has the emperor’s ring.’

Akbar could not understand how Birbal had Managed to find the ring. Birbal then told Akbar that a guilty person is always scared.

Moral: A Guilty Conscience need No Accuser.

Recent posts

உங்களுக்குத் தெரியுமா? 01

1. உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளர் ஜப்பானியர் ஆவார்.        Japan is the largest automobile producer in the world. 2. ஜப்பான் நாட்டின்...
Thamil Paarvai

 புலவரை வென்ற தெனாலிராமன்

ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம்...
Thamil Paarvai

அரசியின் கொட்டாவி

திருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. அன்றிரவு...
Thamil Paarvai

அரசவை விகடகவியாக்குதல்

அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து...
Thamil Paarvai

யானையின் எடை

வெகு நாட்களாக வெளியூரில் இருந்த தெனாலிராமன், தலைநகர் ஹம்பிக்குத் திரும்பினான். அவன் ஊருக்குள் நுழையும்போது மக்கள் ஆங்காங்கே கூடிக் கூடி பேசுவதை கண்டான். காரணம் தெரியாமல் திகைத்தபடியே...
Thamil Paarvai

 நீர் இறைத்த திருடர்கள்

ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர்...
Thamil Paarvai

பிறந்த நாள் பரிசு

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். முதல்நாள் இரவே...
Thamil Paarvai

புலவரை வென்ற தெனாலிராமன்

ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம்...
Thamil Paarvai

கிடைத்ததில் சம பங்கு

தெனாலி ராமன் கதைகள் – கிடைத்ததில் சம பங்கு ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற...
Thamil Paarvai

Leave a Comment