பொதுவானவை

சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

வார்த்தைகளை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்

Thamil Paarvai
ஒரு காலத்தில் முதியவர் ஒருவர் தனது அண்டை வீட்டுக்காரரை திருடன் என்று வதந்தியை பரப்பினார். இதன் விளைவாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். நாட்கள் ஓடின, இளைஞனும் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இளைஞர்...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

மூன்று வகையான மக்கள்

Thamil Paarvai
ஆசிரியர் மாணவர்களிடம் மூன்று பொம்மைகளை காட்டி, அதில் உள்ள வேறுபாடுகளை மாணவ்ரகளை கண்டுபிடிக்கும்படி கேட்டார். மூன்று பொம்மைகளும் ஒரே மாதிரி வடிவம், அளவை கொண்டது. மிகுந்த கவனிப்புக்குப் பிறகு, மாணவர்கள் பொம்மைகளில் உள்ள துளைகளை...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

ஓநாய்.. ஓநாய்..

Thamil Paarvai
ஒரு கிராமத்தில், ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, கிராமவாசிகளுக்கு விளையாட்டு காட்ட நினைத்தான். உடனே “ஓநாய்.. ஓநாய.. ஆடுகளை ஓநாய் துரத்துகிறது!” என...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

முட்டாள்தனமான நாரை

Thamil Paarvai
ஒரு நாள் நாரை மிகுந்த பசியுடன் இருந்தது, அதற்கான உணவைத் தேடி கூட்டிலிருந்து வெளியே வந்தது. நாரை, மீன் பிடிக்க ஆற்றங்கரைக்கு சென்று மீனுக்காக காத்துக்கொண்டிருந்தது. நாரை ஆற்றில் நீந்திக் கொண்டிருந்த மீனை பிடித்தது....
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

ஆழம் தெரியாமல் காலை விடாதே

Thamil Paarvai
ஒரு நரி கிணற்றின் பக்கமாக நடந்து சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக அது கிணற்றினுள் விழுந்தது. அது தன்னால் முடிந்த வரை வெளியே வர முயற்சித்தது, அதனால் வெளியே வர முடியவில்லை. அந்த நேரத்தில்...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

தவறு யாருடையது?

Thamil Paarvai
எலியும், தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு காலையிலும் தவளை தன் குளத்தில் இருந்து வெளியேறி தனது நண்பனை சந்திக்கச் செல்லும். எலி அதற்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க தவளையிடம் கேட்டது. தவளை அதன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது....
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

மூன்றாவது மீனுக்கு என்ன ஆச்சு?

Thamil Paarvai
ஒரு கிராமத்தில் உள்ள குளத்தில் மூன்று மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒரு நாள், அந்த குளத்தின் வழியாக சென்ற சில மீனவர்கள், அங்கே நிறைய மீன்கள் இருப்பதை கண்டனர். அவர்களில் ஒரு...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

மறைக்கப்பட்ட புதையல்

Thamil Paarvai
ஒரு விவசாயிக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சோம்பேறிகளாக இருந்தனர். அவர்களை கடுமையாக உழைக்கும் இளைஞர்களாகப் பார்க்க அந்த விவசாயி விரும்பினார். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டார். ஒரு நாள் அவர்...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

பேராசை கொள்ளாதீர்கள்

Thamil Paarvai
ஒருமுறை ஒரு நாய் மிகவும் பசியாக இருந்தது. அது எல்லா இடங்களிலும் உணவுக்காக அலைந்தது, கடைசியில் ஒரு எலும்பு துண்டை கண்டது. அது தன் வாயில் எலும்பு துண்டை எடுத்து, தன்னுடைய இருப்பிடத்திற்கு திரும்பிச்...
சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

கடல் ஆமைகள் பற்றி ஒரு குட்டி கதை..!!

Thamil Paarvai
நம்மில் பெரும்பாலானோர் ஆமையை மிருகக்காட்சி சாலையில் அல்லது ஊர்வன பூங்காவில் பார்த்திருப்போம். இருப்பினும், அதன் கடல் இனத்தின் கடல் ஆமையை பலர் பார்த்திருக்க மாட்டார்கள். இது ஆச்சரியமல்ல, ஏனென்றால் இந்த ஊர்வனம் தங்கள் வாழ்நாள்...