ஐ.நாவில் இருந்து கிடைத்துள்ள விசேட தகவல்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தொடர்பில்
தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் முழுமையான கவனத்தில் கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையிடும் ஆணையாளர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. மதம் சுதந்திரம் குறித்த அறிக்கையாளர்...




