சுங்க அதிகாரிகளின் சோதனையில் ஆடையில் சிக்கிய மர்மம்….
இலங்கை பிரஜையொருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 68 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலிகளை உள்ளாடைக்குள் மறைத்து கடத்த முற்பட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து இன்று...




