சிறுகதை சிறுவர் பக்கம்

உண்மையில் ரொம்ப பாசம் இவருக்கு..

Thamil Paarvai
இருநூறு மைல் தொலைவில் வசித்து வந்த தனது தாய்க்கு ஒரு ரோஜா வாங்க ஒரு நபர் பூக்கடையில் தனது மகிழுந்துவை நிறுத்தினார். அவர் தனது மகிழுந்துவிலிருந்து இறங்கும்போது ஒரு இளம் பெண் சாலையில் புலம்புவதைக்...
சிறுகதை சிறுவர் பக்கம்

என்ன பாஸ் இப்படி நடந்து விட்டதே..

Thamil Paarvai
காட்டில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயி மிகவும் அன்பாகவும் அனைவருக்கும் உதவியாகவும் இருந்தார். அந்த விவசாயி ஒரு குளிர்கால காலையில் தனது வயல் வழியாக நடந்து சென்றார். தரையில் ஒரு பாம்பைக்...
சிறுகதை சிறுவர் பக்கம்

கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்து இருக்கலாமே…

Thamil Paarvai
ஒரு பெண்ணிடம் ஒரு செல்ல நாய் இருந்தது. அது அவளுக்கு மிகவும் உண்மையாக இருந்தது. ஒரு நாள் தன் குழந்தையை நாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு, அவள் சந்தைக்குச் சென்றாள். அந்த நேரத்தில் ஒரு பெரிய...
சிறுகதை சிறுவர் பக்கம்

ஆஹா.. தந்தையை மாற்றிய மகள்..

Thamil Paarvai
ராம் என்ற ஏழை ஒருவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். அவனுக்கு ஒரு மனைவியும், ஒரு மகள் மட்டும் இருந்தனர். மகள் தனது தந்தைக்கு கிறிஸ்துமஸ் நாளன்று பரிசளிக்க விரும்பினாள். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும்...
சிறுகதை சிறுவர் பக்கம்

அவர்களின் முட்டாள்தனத்துக்கு அளவே இல்லாம போச்சு..

Thamil Paarvai
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே அவர்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. ஒருநாள் அவர்கள் மரத்தால்...
சிறுகதை சிறுவர் பக்கம்

இது தெரிந்தால் நீங்களும் சிறந்தவர்கள் ஆகலாம்..

Thamil Paarvai
கோவில் யானை ஒன்று நன்றாக குளித்துவிட்டு, சாலையில் வந்து கொண்டிருந்தது. ஒரு சிறிய பாலத்தில் யானை வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி வாலை ஆட்டிக்கொண்டே வந்தது. யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி...
சிறுகதை சிறுவர் பக்கம்

அவர் திருந்தினாரா?? இல்லையா??

Thamil Paarvai
பரத் ஒரு ஊரில் வசித்து வந்தான். அவன் அழகாக இருந்தான். ஆனால் அவன் ஒரு முட்டாள். எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய மாட்டான். அவன் முட்டாள் என்று தெரியாமல், மாலதி என்ற பெண் அவனது...
சிறுகதை சிறுவர் பக்கம்

என்ன ஒரு அருமையான யோசனை பாருங்களேன்

Thamil Paarvai
மீத்து ஒரு அழகான பச்சை கிளி. ஒவ்வொரு நாளும் அது காலையில் உணவைத் தேடி புறப்பட்டு விடும், மாலையில் திரும்பி வந்து தனது கூட்டில் ஓய்வெடுக்கும். ஒரு நாள், மீத்து உணவைத் தேடி பறந்து...
சிறுகதை சிறுவர் பக்கம்

புதையல் இரகசியம்….

Thamil Paarvai
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒருநாள் அவர், தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்கு பிரித்துக் கொடுத்தார்....
சிறுகதை சிறுவர் பக்கம்

இவருக்கு இருந்தாலும் இவ்வளவு கர்வம் இருக்கக்கூடாது.

Thamil Paarvai
ஒரு கிராமத்தில் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பாடம் கற்றுக் கொடுப்பதில் சிறந்தவராக இருந்தார். அதனால் அவரிடம் நிறைய மாணவர்கள் வந்து குவிந்தனர். ஆனால் அவர் பாடசாலை மிகவும் சிறியதாக இருந்ததால், அவருக்கு...