ஹெல்மேட்டை திருப்பி தரவில்லை… இது திருச்சி போலீசார் செய்த கூத்து
பேரணிக்காக கொடுத்த ஹெல்மேட்டை திருப்பி கொடுக்காமல் போலீசாரே எடுத்துச் சென்ற சம்பவம்தான் டாக் ஆப் டவுனாக மாறியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டார போலீசார் மற்றும் தனியார் இரு சக்கர விற்பனை நிறுவனம் சார்பில்...