இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். வளிமண்டல வியல் திணைக்களம்.

Thamil Paarvai
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டல வியல் திணைக் களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வட-மத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில்...
இந்தியா இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை தமிழ் தலைவர்களை சந்தித்தார்.

Thamil Paarvai
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக 5-ந்தேதி இலங்கைக்கு சென்றார். அதிபர் கோத்தபய ராஜபக்சே, வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்த்தனே ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இந்தநிலையில், 3-வது நாளான...
இலங்கை உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் பூட்டு

Thamil Paarvai
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகள் காரணமாக ஜனவரி 10ஆம் திகதி வரை வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டுள்ளது. தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவசர தேவைகளுக்காக பின்வரும் முறையினூடாக...
இலங்கை உலகம் கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கனடா ஒன்ராறியோ மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரான விஜய் தணிகாசலத்தால் விவாதப்பொருளாக மாறிய விடயத்தால் இலங்கை அரச மட்டத்தில் அச்சம்.

Thamil Paarvai
கனடா, ஒன்ராறியோவின் சட்டசபையின் ஸ்காபரோ – றூஜ் பார்க் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளவர் விஜய் தணிகாசலம். இவர் கடந்த வருடம் ஒன்ராறியோ சட்டசபையில் தமிழின ‘அழிப்பு அறிவூட்டல் வாரம் தொடர்பான சட்டமூலம் 104இனை...
இந்தியா இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு.

Thamil Paarvai
இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்தனவின் அழைப்பின்பேரில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது இன்று வெளியுறவுத்துறை மந்திரி குணவர்தனவை சந்தித்து பேசினார்....
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இந்தியாவில் சிக்கியிருந்தவர்களுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்தது முதலாவது விமானம் நாடு திரும்பியவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பு!

Thamil Paarvai
இந்தியாவில் பல்வேறு அசௌரியங்களை எதிர்கொண்டு அவதிப்பட்டு வந்த நிலையில் தம்மை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நாடு திரும்பிய மக்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர். கொவிட் – 19...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இறுதிப்போரில் இராணுவத்திடம் அகப்பட்ட ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் எங்கே?சபையில் கேள்வி

Thamil Paarvai
“இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் இராணுவத்தினரிடம் அகப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது?” இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மனித உரிமை தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தினரால் வவுனியாவில் பேரணி

Thamil Paarvai
தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கத்தினரால் இன்றைய தினம் வவுனியாவில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு,...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மற்றுமொரு உயர் பதவிக்கு ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரி நியமனம்!

Thamil Paarvai
பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சின் செயலாளராக இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இளைப்பாறிய மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த அமைச்சு கடந்த நவம்பர் 22 ஆம் திகதி புதிதாக...
இலங்கை உலகம் செய்திகள் புதிய செய்திகள்

தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஆரம்ப கால பொறுப்பாளர் சிறீ காலமானார்!

Thamil Paarvai
தமிழீழ விடுதலைப் புலிகளினால் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் பொறுப்பளராக விளங்கிய அப்பையா சிறீதரன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 7ம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1984ம் ஆண்டு...