இலங்கைத் தமிழ் வானொலியின் மறக்க முடியாத குரல்கள்!
“வானொலி ஒரு சகாப்தத்தின் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், அந்தக் குரல்களின் எதிரொலி, தமிழன் நெஞ்சில் என்றென்றும் ஒலிக்கும்.” ஒரு காலம் இருந்தது. தொலைக்காட்சி இல்லை, இணையம் இல்லை, முகநூல் இல்லை. ஒரு வீட்டின் மூலையில்...




