கோட்டை நீதிமன்ற வளாகம்- கொழும்பு பதற்றம்!
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற அதிபர்−ஆசிரியர் ஆர்ப்பாட்ட பேரணியின் போது, கைது செய்யப்பட்ட 44 பேரையும் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்துவதற்காக அழைத்துவந்துள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற...




