அறிந்து கொள்வோம் சிறுவர் பக்கம் பொது அறிவு

உங்களுக்குத் தெரியுமா? 06

1. தூங்கும்போது நீர் நாய்கள் கைகளை பிடித்துக் கொண்டு தூங்கும்.

Otters hold hands when sleeping.

2. 1881 ஆம் ஆண்டில்இ மூன்று நபர்கள் அமெரிக்காவின் குடியரசுத்தலைவராக பணியாற்றினார்கள்.

In the year 1881, three men served as President of the United States.

3. உலகில் கடலின் அதிகபட்ச ஆழம் 6.9 மைல் ஆகும்.

The maximum depth of ocean in the world is 6.9 miles.

4. உலகில் மிக அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்டிருக்கும் நாடு மொனாக்கோ.

Monaco has the highest population concentration in the world.

5. உலகில் வேகமாக பறக்கும் பறவை பொரி வல்லூறு ஆகும்.

Peregrine Falcon is the fastest flying bird in the world.

6. உலகின் மிக ஆழமான இடம் பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா அகழி ஆகும்.

Mariana Trench in Pacific Ocean is the deepest place in the world.

7. உலகில் குளிரானஇ வறண்டஇ மற்றும் காற்று நிறைந்த கண்டம் அண்டார்டிகா.

Antarctica is the coldest, driest, and windiest continent in the world.

8. ஜிம்பாப்வே நாட்டின் தலைநகரம் அராரே ஆகும்.

Harare is the capital city of Zimbabwe.

9. எகிப்து உலகின் 30 வது பெரிய நாடாகும்.

Egypt is the 30th largest country in the world.

10. சவுதி அரேபியாவின் தேசிய நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது.

The national day of Saudi Arabia is celebrated on September 23 every year.

Recent posts

வார்த்தைகளை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்

ஒரு காலத்தில் முதியவர் ஒருவர் தனது அண்டை வீட்டுக்காரரை திருடன் என்று வதந்தியை பரப்பினார். இதன் விளைவாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். நாட்கள் ஓடின, இளைஞனும்...
Thamil Paarvai

மூன்று வகையான மக்கள்

ஆசிரியர் மாணவர்களிடம் மூன்று பொம்மைகளை காட்டி, அதில் உள்ள வேறுபாடுகளை மாணவ்ரகளை கண்டுபிடிக்கும்படி கேட்டார். மூன்று பொம்மைகளும் ஒரே மாதிரி வடிவம், அளவை கொண்டது. மிகுந்த கவனிப்புக்குப்...
Thamil Paarvai

ஓநாய்.. ஓநாய்..

ஒரு கிராமத்தில், ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, கிராமவாசிகளுக்கு விளையாட்டு காட்ட நினைத்தான். உடனே “ஓநாய்.....
Thamil Paarvai

முட்டாள்தனமான நாரை

ஒரு நாள் நாரை மிகுந்த பசியுடன் இருந்தது, அதற்கான உணவைத் தேடி கூட்டிலிருந்து வெளியே வந்தது. நாரை, மீன் பிடிக்க ஆற்றங்கரைக்கு சென்று மீனுக்காக காத்துக்கொண்டிருந்தது. நாரை...
Thamil Paarvai

ஆழம் தெரியாமல் காலை விடாதே

ஒரு நரி கிணற்றின் பக்கமாக நடந்து சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக அது கிணற்றினுள் விழுந்தது. அது தன்னால் முடிந்த வரை வெளியே வர முயற்சித்தது, அதனால்...
Thamil Paarvai

தவறு யாருடையது?

எலியும், தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு காலையிலும் தவளை தன் குளத்தில் இருந்து வெளியேறி தனது நண்பனை சந்திக்கச் செல்லும். எலி அதற்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க தவளையிடம்...
Thamil Paarvai

மூன்றாவது மீனுக்கு என்ன ஆச்சு?

ஒரு கிராமத்தில் உள்ள குளத்தில் மூன்று மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒரு நாள், அந்த குளத்தின் வழியாக சென்ற சில மீனவர்கள், அங்கே நிறைய...
Thamil Paarvai

மறைக்கப்பட்ட புதையல்

ஒரு விவசாயிக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சோம்பேறிகளாக இருந்தனர். அவர்களை கடுமையாக உழைக்கும் இளைஞர்களாகப் பார்க்க அந்த விவசாயி விரும்பினார். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி...
Thamil Paarvai

உங்களுக்குத்தெரியுமா?

1.      ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்டெக் பேரரசை விட பழமையானது. Oxford University is older than the Aztec Empire. 2.      வெங்காயம் உரிக்கும் போது மெல்லும்...
Thamil Paarvai

Leave a Comment