சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

மறைக்கப்பட்ட புதையல்

ஒரு விவசாயிக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சோம்பேறிகளாக இருந்தனர். அவர்களை கடுமையாக உழைக்கும் இளைஞர்களாகப் பார்க்க அந்த விவசாயி விரும்பினார். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டார்.

ஒரு நாள் அவர் நோய்வாய்ப்பட்டு, மரணபடுக்கையில் இருந்தார். தன் மகன்களை அழைத்து, அவரின் நிலங்களில் ஒரு புதையலை மறைத்து வைத்திருப்பதாக சொன்னார். அன்றே அவரும் இறந்தும் போனார்.

மகன்கள் வயல்களுக்குப் போனார்கள். அவர்கள் நிலங்களை ஒவ்வொரு அங்குலமாக தோண்டினார்கள், ஆனால் அவர்களால் மறைந்திருக்கும் புதையலை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு சில நாட்களுக்குப் பிறகு, அங்கே அதிக மழை பெய்தது. யாரோ ஒருவர் விதைகளை விதைக்க அவர்களுக்கு அறிவுரை கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

விதைத்த பயிற்றில் இருந்து நல்ல இலாபம் கிடைத்து, அவர்கள் பணக்காரர் ஆனார்கள். இப்போது கடின உழைப்பின் மதிப்பை அவர்கள் புரிந்துகொண்டார்கள். வளர்ந்த பயிர்களின் வடிவில் அவர்கள் மறைந்த புதையலை கண்டெடுத்தனர்.

நீதி : உழைப்பில்லாமல் ஊதியமில்லை.

The Hidden Treasure

A farmer had five sons. They were all lazy. The farmer wanted to see them as hard-working young men. He was worried about their future.

One day he fell ill. He was on his death-bed. He called his sons and told them that there was a treasure hidden in his fields. He passed away the same day.

The sons went to the fields. They dug up every inch of the fields but they did not find the hidden treasure. After a few days, it rained heavily. Someone advised them to sow seeds in the fields. They did the same.

They got good profit from the crop and they became rich. Now they understood the value of hard work. They got the hidden treasure from the fields in the form of grown crops.

Moral: No pains no gains.

Recent posts

வார்த்தைகளை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்

ஒரு காலத்தில் முதியவர் ஒருவர் தனது அண்டை வீட்டுக்காரரை திருடன் என்று வதந்தியை பரப்பினார். இதன் விளைவாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். நாட்கள் ஓடின, இளைஞனும்...
Thamil Paarvai

மூன்று வகையான மக்கள்

ஆசிரியர் மாணவர்களிடம் மூன்று பொம்மைகளை காட்டி, அதில் உள்ள வேறுபாடுகளை மாணவ்ரகளை கண்டுபிடிக்கும்படி கேட்டார். மூன்று பொம்மைகளும் ஒரே மாதிரி வடிவம், அளவை கொண்டது. மிகுந்த கவனிப்புக்குப்...
Thamil Paarvai

ஓநாய்.. ஓநாய்..

ஒரு கிராமத்தில், ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, கிராமவாசிகளுக்கு விளையாட்டு காட்ட நினைத்தான். உடனே “ஓநாய்.....
Thamil Paarvai

முட்டாள்தனமான நாரை

ஒரு நாள் நாரை மிகுந்த பசியுடன் இருந்தது, அதற்கான உணவைத் தேடி கூட்டிலிருந்து வெளியே வந்தது. நாரை, மீன் பிடிக்க ஆற்றங்கரைக்கு சென்று மீனுக்காக காத்துக்கொண்டிருந்தது. நாரை...
Thamil Paarvai

ஆழம் தெரியாமல் காலை விடாதே

ஒரு நரி கிணற்றின் பக்கமாக நடந்து சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக அது கிணற்றினுள் விழுந்தது. அது தன்னால் முடிந்த வரை வெளியே வர முயற்சித்தது, அதனால்...
Thamil Paarvai

தவறு யாருடையது?

எலியும், தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு காலையிலும் தவளை தன் குளத்தில் இருந்து வெளியேறி தனது நண்பனை சந்திக்கச் செல்லும். எலி அதற்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க தவளையிடம்...
Thamil Paarvai

மூன்றாவது மீனுக்கு என்ன ஆச்சு?

ஒரு கிராமத்தில் உள்ள குளத்தில் மூன்று மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒரு நாள், அந்த குளத்தின் வழியாக சென்ற சில மீனவர்கள், அங்கே நிறைய...
Thamil Paarvai

பேராசை கொள்ளாதீர்கள்

ஒருமுறை ஒரு நாய் மிகவும் பசியாக இருந்தது. அது எல்லா இடங்களிலும் உணவுக்காக அலைந்தது, கடைசியில் ஒரு எலும்பு துண்டை கண்டது. அது தன் வாயில் எலும்பு...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

Leave a Comment