Author : Thamil Paarvai

சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

முல்லைக்காட்டு குரங்கு

Thamil Paarvai
முல்லைக்காட்டுக்கு புதிதாக குரங்கு ஒன்று வந்தது. அந்த குரங்கின் பெயர் கிட்டு! அது நிறைய மந்திர வித்தைகளை செய்து காட்டியது. வெறும் கையை காட்டி, அந்த கையை அப்படியும் இப்படியும் ஆட்டி ஆட்டி சர்க்கரையை...
சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

ஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை

Thamil Paarvai
ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை. மரங்களை வெட்டி வருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது,...
சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

காக்கை, பாம்பைக் கொன்ற கதை

Thamil Paarvai
ஒரு பெரிய மரம். அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்தன. ஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு இல்லாமல் காக்கை இடும் முட்டைகளை எல்லாம்...
சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

நண்டு, கொக்கைக் கொன்ற கதை

Thamil Paarvai
ஒரு பெரிய குளம் ஒன்று இருந்தது. அந்த குளத்தின் கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று...
சிறுவர் பக்கம் பொது அறிவு

உங்களுக்குத் தெரியுமா? 03

Thamil Paarvai
1. கம்ப்யூட்டர் விசைப்பலகையில் டைப்ரைட்டர் என்னும் நீளமான வார்த்தையை ஒரே வரிசையில் டைப் செய்யலாம். In a Computer Keyboard we can type the longest word typewriter in the same...
சிறுவர் பக்கம் பொது அறிவு

உங்களுக்குத் தெரியுமா? 02

Thamil Paarvai
1. மூங்கில் மரம் ஒரு நாளைக்கு 91 செ.மீ உயரம் வரை வளரும். Bamboo tree grows up to 91 cm per day. 2. ஐஸ்லாந்துஇ அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்து ஆகிய...
அழகு ஆரோக்கியம்

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம்

Thamil Paarvai
நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். யார் அந்த குளிகன். குளிகை நேரத்தில் நாம் எதை...
ஆன்மீகம் இந்து சமயம்

ஞாயிறு ஏன் வாரத்தின் முதல் நாளாக உள்ளது தெரியுமா?…

Thamil Paarvai
உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது. சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளை செய்யவேண்டும். மனிதர்கள் மட்டுமல்லாமல் எல்லா உயிர்களும் சூரியோதயத்தின் போது கண்விழிக்கின்றன. ஓரறிவு முதல் ஆறறிவு வரை...
கவிதை மொழி இலக்கியம்

கவிதைகள் 02

Thamil Paarvai
இதமாக..! என்னவளே!..உன் புன்னகை கண்டு உன்னிடம்பேசி மகிழ வந்தேன்!உன் சுடர் விழிப்பார்வையால் சூடாகினாய்..அதுகூட இதமாகத்தான் இருந்தது..தற்பொழுது பெய்த மழையின் குளிருக்கு..! புதுமைப்பெண் பெண்ணை பெண்ணால் கொல்லும்இந்த ஆணுலகில் மீண்டு வந்துஇம்மண்ணுலகில் வெற்றிப் பாதையில் தடம்பதித்து...
ஆரோக்கியம் பொது மருத்துவம்

அடிக்கடி சளி தொல்லையா?

Thamil Paarvai
🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம். ❄️ குளிர்காலம் வந்தாலே சளி பிடிக்கும் என்று நினைப்பவர்களுக்கு...