பரத் ஒரு ஊரில் வசித்து வந்தான். அவன் அழகாக இருந்தான். ஆனால் அவன் ஒரு முட்டாள். எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய மாட்டான். அவன் முட்டாள் என்று தெரியாமல், மாலதி என்ற பெண் அவனது...
மீத்து ஒரு அழகான பச்சை கிளி. ஒவ்வொரு நாளும் அது காலையில் உணவைத் தேடி புறப்பட்டு விடும், மாலையில் திரும்பி வந்து தனது கூட்டில் ஓய்வெடுக்கும். ஒரு நாள், மீத்து உணவைத் தேடி பறந்து...
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒருநாள் அவர், தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்கு பிரித்துக் கொடுத்தார்....
சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்று அவரது இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனைத்...
பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ, நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழலில் கனேடியர்களின் அடிப்படை முன்னுரிமைகளுடன் மன்னர் சார்லஸ் ஆழமாக இணைந்துள்ளார். மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு ஒரு நாள் கழித்து லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ இந்த...
காலை 7 மணி நிலவரப்படி. சனிக்கிழமை, ஆல்பர்ட்டா காட்டுத் தீ மாகாணத்தில் எரியும் 110 காட்டுத் தீகளை பட்டியலிட்டுள்ளது – அவற்றில் 32 கட்டுப்படுத்தப்படவில்லை, 22 தடுத்து வைக்கப்பட்டுள்ளன, 56 கட்டுப்பாட்டில் உள்ளன. வெள்ளிக்கிழமை...
உத்தமபுத்திரன் படத்தை இயக்கிய மித்ரன் ஆர். ஜவஹர் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்கியிருக்கும் படம்தான் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர்,...
2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி.உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் உறவுகளின் முக்கியத்துவத்தை சொல்லும் படங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன....
கணேஷ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் எஸ்ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதைகளை சொல்ல வேண்டும் என வெற்றி பெறத்...
1. கோயிலில் தூங்கக் கூடாது.2. தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது.3. கொடிமரம், நந்தி, பலிபீடம், இவைகளின் நிழல்களை மிதிக்கக் கூடாது.4. விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக் கூடாது.5. அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி...