உலகிற்கு ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு.
உலக நாடுகள் புவி வெப்பமடைதல் குறித்து சரியான நடவடிக்கைகளை எடுக்காது விட்டால் அடுத்த சில ஆண்டுகளில் உலக வெப்பமாதல் மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் உயரும் என தெரியவந்துள்ளது. சர்வதேச அமைப்பினால் மேற்கொண்ட ஆய்விலிருந்து...




