நாளை அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்படும் சில பகுதிகள்
இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் நாளை (25) அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதன் அடிப்படையில் 4 மாவட்டங்களை சேர்ந்த 6 கிராம...




