Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மகன் ஆர்ச்சியுடன் இணைந்து ராணியாரிடம் பேசிய மேகன் மெர்க்கல்: அரண்மனை வட்டாரம் வெளியிட்ட தகவல்.

Thamil Paarvai
இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குகள் நடைபெறுவதற்கு முன்னர் மகன் ஆர்ச்சியுடன் இணைந்து மேகன் மெர்க்கல் ராணியாரிடம் பேசியதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தாத்தாவின் இறுதிச்சடங்குகளுக்காக பிரித்தானியா திரும்பியிருந்த கணவர் ஹரியிடமும் மேகன் மெர்க்கல் தொடர்ந்து...
Featured இந்தியா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இந்தியாவில் புதிதாக பரவும் மும்முறை மரபணு மாறிய கொரோனா.. எந்தளவு ஆபத்து? தடுப்பூசிக்கு கட்டுப்படுமா?

Thamil Paarvai
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்கும் நிலையில், புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ் இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசின் தீவிர...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

உள்ளிருக்கும் 53 பேர் நிலை என்ன? தேடுதல்வேட்டை தீவிரம்- இந்தோனேசிய நீர்மூழ்கிக்கப்பல் திடீர் மாயம்.

Thamil Paarvai
இந்தோனேசியாவில் 53 பேருடன் மாயமாகின நீர்மூழ்கிக் கப்பலைத் தேடி வருவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இந்தோனேசியா ராணுவம் சார்பில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற நீர்மூழ்கிக் கப்பல் திடீரென மாயமானதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இருப்பினும்,...
Featured இலங்கை தலைப்பு புதிய செய்திகள்

ஹம்பாந்தோட்டை வந்துள்ள கப்பலில் கதிரியக்கப் பொருட்கள்.

Thamil Paarvai
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ள கப்பல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார். இந்த விடயம் தொடர்பில் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச்.எல். அனில் ரஞ்சித்திடம் வினவிய போது, நேற்றிரவு (20)...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு எதிராக செயற்படக் கூடாது – மன்னார் மறைமாவட்ட ஆயர்.

Thamil Paarvai
ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 2 ஆவது வருட நினைவு தினத்தை...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ரத்தம் உறைந்ததால் விபரீதம் – இலங்கையில் தடுப்பூசி போட்ட 3 பேர் பலி

Thamil Paarvai
இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. இந்தியா பரிசாக அளித்த கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தி, இதுவரை, 9 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது....
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

அமெரிக்காவில் பரபரப்பு- போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி.

Thamil Paarvai
அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் நேற்று முன்தினம் மாலை கத்திக்குத்து சம்பவம் நடப்பதாக போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில்...
Featured அறிவியல் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க ரஷியா முடிவு.

Thamil Paarvai
தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1998-ம் ஆண்டு ரஷியா மற்றும் அமெரிக்காவின் கூட்டுமுயற்சியில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி ஆய்வு...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது – உலக சுகாதார நிறுவனம் தகவல்

Thamil Paarvai
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் கொரோனாவுக்கு எதிரான ‘ஆன்டிபாடி’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

உலகிற்கு ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு.

Thamil Paarvai
உலக நாடுகள் புவி வெப்பமடைதல் குறித்து சரியான நடவடிக்கைகளை எடுக்காது விட்டால் அடுத்த சில ஆண்டுகளில் உலக வெப்பமாதல் மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் உயரும் என தெரியவந்துள்ளது. சர்வதேச அமைப்பினால் மேற்கொண்ட ஆய்விலிருந்து...