ஒரு பயங்கர சம்பவம் கனடாவில் வளர்த்தவரையே கடித்துக்குதறிய நாய்…
கனடாவின் வான்கூவரில் அதிகாலை 1.30 மணிக்கு ஒருவர் அலறும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தவர்கள் பதறிப்போய் என்ன நடக்கிறது என பார்க்க விரைந்துள்ளனர். அப்போது, தங்கள் பக்கத்து வீட்டில் வாழும் ஒருவரை, அவர் வளர்த்த நாயே...




